SHIRDI LIVE DARSHAN

Tuesday 31 January 2012

ஸ்ரீ அரவிந்தர்


பிரபஞ்சம்-ஆன்மா-தெய்வீக உணர்வு.

ARAVINDAR-பிரபஞ்சம்-ஆன்மா-தெய்வீக உணர்வு.

இந்தப் பிரபஞ்சம் ஒரு வெறும் தொழிற்கருவி 
மட்டுமன்று.இது ஒரு ஆன்மீக மெய்ம்மையாகும்.  இந்த
 வாழ்க்கை பல்வேறு சக்திகளின் வினையாற்றல்
 மட்டுமன்று,  மறைந்திருக்கும் ஆன்மாவின் 
பரிணாமத்திற்கான களமே இது.  இந்த உண்மையைக் 
கண்டு பிடித்தால் தான்,  நமது வாழ்வின் தூண்டு 
சக்தியையும் அனுபூதியை அடைவதற்கான வழி
 முறைகளையும் கண்டு பிடித்தால் தான் நமது மனித 
வாழ்க்கை முழுமை பெரும்.  இவ்வழி முறைகளை
 பூரண யோகத்தில் காண முடியும்.  நம்முடைய இருப்பின்,  
ஜீவனின் எல்லா பகுதிகளையும் தெய்வத்துடன் இணைக்க 
வேண்டும்.  இதன் விளைவாக,  இப்போது இடைஞ்சலாக 
இருக்கும் அனைத்தும் ஓர் உயர்தர தெய்வீக உணர்வில் 
உருமாற்றம் பெரும்.
-ஸ்ரீ அரவிந்தர்.

No comments:

Post a Comment