SHIRDI LIVE DARSHAN

Monday 30 January 2012

ஷீரடி சாய்பாபா வழிபாடு




http://www.indiatravelpal.com/States/West%20India/Maharashtra/Images/shirdi_sai_baba1.gif




ஷீரடி ஸாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி!

ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:
ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:
ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
ஓம் சேஷ சாயினே நம:
ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
ஓம் பூதாவாஸாய நம:
ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
ஓம் காலாதீதாய நம:

ஓம் காலாய நம:
ஓம் காலகாலாய நம:
ஓம் காலதர்பதமனாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் அமர்த்யாய நம:
ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
ஓம் ஜீவாதாராய நம:
ஓம் ஸர்வாதாராய நம:
ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:

ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
ஓம் ஆரோக்ய÷க்ஷமதாய நம:
ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
ஓம் ருத்திஸித்திதாய நம:
ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
ஓம் யோக÷க்ஷமவஹாய நம:
ஓம் ஆபத்பாந்தவாய நம:
ஓம் மார்க்பந்தவே நம:
ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம:
ஓம் ப்ரியாய நம:

ஓம் ப்ரீதிவர்தனாய நம:
ஓம் அந்தர்யாமினே நம:
ஓம் ஸச்சிதாத்மனே நம:
ஓம் ஆனந்தாய நம:
ஓம் ஆனந்ததாய நம:
ஓம் பரமேச்வராய நம:
ஓம் பரப்ரம்ஹணே நம:
ஓம் பரமாத்மனே நம:
ஓம் ஞானஸ்வரூபிணே நம:
ஓம் ஜகத பித்ரே நம:

ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
ஓம் பக்தாபயப்ரதாய நம:
ஓம் பக்த பாராதீனாய நம:
ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
ஓம் சரணாகதவத்ஸலாய நம:
ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
ஓம் ஞான வைராக்யதாய நம:
ஓம் ப்ரேமப்ரதாய நம:
ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:
ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:

ஓம் கர்மத்வம்சினே நம:
ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
ஓம் குணாதீத குணாத்மனே நம:
ஓம் அனந்த கல்யாண குணாய நம:
ஓம் அமித பராக்ரமாய நம:
ஓம் ஜயினே நம:
ஓம் துர்தர்ஷா÷க்ஷõப்யாய நம:
ஓம் அபராஜிதாய நம:
ஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:
ஓம் அசக்யராஹிதாய நம:

ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
ஓம் ஸுருபஸுந்தராய நம:
ஓம் ஸுலோசனாய நம:
ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
ஓம் அரூபாவ்யக்தாய நம:
ஓம் அசிந்த்யாய நம:
ஓம் ஸூக்ஷ்மாய நம:
ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
ஓம் மனோவாக தீதாய நம:
ஓம் ப்ரேமமூர்த்தயே நம:

ஓம் ஸுலபதுர்லபாய நம:
ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
ஓம் ஸர்வ பாரப்ருதே நம:
ஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:
ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:
ஓம் தீர்த்தாய நம:
ஓம் வாஸுதேவாய நம:
ஓம் ஸதாம் கதயே நம:
ஓம் ஸத்பராயணாய நம:

ஓம் லோகநாதாய நம:
ஓம் பாவனானகாய நம:
ஓம் அம்ருதாம்சவே நம:
ஓம் பாஸ்கரப்ரபாய நம:
ஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:
ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
ஓம் ஸித்தேச்வராய நம:
ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
ஓம் யோகேச்வராய நம:
ஓம் பகவதே நம:

ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் ஸத்புருஷாய நம:
ஓம் புரு÷ஷாத்தமாய நம:
ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:
ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
ஓம் தக்ஷிணாமூர்த்தயே நம:
ஓம் வேங்கடேசரமணாய நம:
ஓம் அத்புதானந்தசர்யாய நம:

ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
ஓம் ஸர்வமங்களகராய நம:
ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
ஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:

மங்களம் மங்களம் மங்களம்

http://www.liveindia.com/sai/absai2.jpg 
ஸாயிபாபா பாமாலை

ஷீர்டியே உலகின் அழகிய புனிதத்தலம்
ஸ்ரீ சாயிபாபா அவதரித்து அருளிய தலம்
கல்பதருவினும் பேறு பெற்ற வேப்ப மரம்
அதன் மடியில் அமர்ந்தாரே இறைவனின் வரம்

பதினாறு வயதே நிரம்பிய பாலகனாம்
பல சூரிய சந்திரர் சேர்ந்த ஒளிப்பிழம்பாம்
ஞானம், அழகு நிறைந்த ஆண்டவர் மகனாம்
நீர் அமர்ந்ததும் கசப்பு வேம்பும் இனிப்பானதாம்

திருவே அமர்ந்தாள் உன் நெற்றியில் திலகமாய்
தேஜஸ், ஸெளம்யம் நிறைந்த உருவமாய்
வெயில், மழை பாராமல் தவமும் செய்தாய்
பாலகன் ரூபத்திலே உலகில் தோன்றினாய்

உன் தாய், தந்தை, குலம் யாரும் அறியாரே
உலகம் என் வீடு, இறை என் தாய் என்றாயே
சிலர் மொழிந்தனர் நீ சிவனின் ரூபம்
சிலர் அறிந்தனர் நீ விஷ்ணுவின் ரூபம்

தத்தாத்ரேய ரூபமோ? ஸ்ரீ ராமனே நீதானா?
பீர் அவுலியாவோ? பரப்ரஹ்மமே நீதானோ?
எந்த ரூபமானாலும் நீயே எங்கள் தெய்வமானாய்
பக்தனின் இஷ்ட ரூபத்திலே தரிசனமும் அளிப்பாய்

எத்தனை எத்தனை லீலைகள் புரிந்தாய்
எண்ணற்ற ஏழைகளின் துன்பங்கள் துடைத்தாய்
தெவிட்டாத இன்பமன்றோ உந்தன் திருக்கதைதான்
கேட்பவரும் திளைப்பரே கானில் தேனருவி தான்

மத, ஜாதி பேதங்களால் அழியும் மானிடம்
உய்வுற உறவுப்பாலம் அமைத்த மஹாஅவதாரம்
சாந்த் படீலின் குதிரையை தேடித் தந்தாய்
திருமண வீட்டாரோடு ஷீர்டியை அடைந்தாய்

ஆன்மீகத் தேடலில் அனைவரையும் அழைத்தாய்
அருளோடு சேர்ந்து அற்புத அநுபவங்களும் தந்தாய்
மசூதித்தாயாம் துவாரகமாயி! அதில் வசித்து,
பக்தர்களை ரட்சிக்கும் நீ அன்னையன்றோ? சாயி

திருக்கரமளித்த உதி அருமருந்தாகும் - உன்
திருஅருட்பார்வை துயரினைப் போக்கும்
அருள் துனியில் எங்கள் பாபங்கள் தூசாகும் - உன்
திருப்பாதங்கள் தொட்ட ஷீர்டி சொர்க்கமாகும்

அடைக்கலம் புகுந்ததோரை அன்புடன் ரட்சித்தாயே - உன்
அற்புத லீலைகள் அமுதே! அமுதினும் இனிய பேரமுதே
நீரூற்றி அகல்தீபங்கள் எரியச் செய்தாய்
ஒளிஜோதியிலே அஞ்ஞான இருள் களைந்தாய்

பக்தனின் கண்கள் நீர் சொறிந்தாலே அக்கணமே,
துயர் துடைக்க அவன் அருகில் நிற்பாயே
தாமு அண்ணா ஜாதகத்தில் ஒரு கோளாறு
வருந்தி அழுதார் இல்லையே புத்திரப்பேறு

உன் திருவடி அடைந்தார்க்கு இல்லை ஜாதகமே
அளித்தாய் மாங்கனிகள் ! அடைந்தார் தாமு சந்தானமே
விதியையும் மீறுமே உன் அற்புத அருளுமே
நம்பிக்கையுடன் பக்தன் உன்னை பணிந்திட்டாலே

சிவபக்தன் மேகாவையும் நீ சினந்தாயே,
உன்னை முஸ்லிம் என்று பேதம் கொண்டதாலே
பக்தருக்குள்ளே இல்லையே ஏற்றத்தாழ்வே
மேகாவுக்கும் நீ இரக்கம் காட்டினாயே

உள்ளேயே அவனை நீ உருமாற்றினாயே
உன்னில் சிவம் கண்டு அவன் இறை அடைந்தானே
கங்கை, யமுனை நீர் உன் பாதத்தில் சொறிந்தாயே
தாஸ்கணுவின் பிரயாகை தாகம் தணித்தாயே

மசூதியில் அமர்ந்து நீ அளித்தாய் ஞானோபதேசம்
பசியுற்றோருக்கு செய்வீர் அன்னதானம்
ஏழைகள் மேல் இரக்கம் கொள் என்றாயே
உண்மையே சொல், நேர்மையாய் வாழ் என்றாயே

ஷீர்டியின் கல், புல் கூட பேறு பெற்றதே
உன் திருவடி முத்தமிட்டு இறைவனை அடைந்ததே
அப்புல்லும், கல்லுமாய் நானிருந்தாலே - உன்
திருவடியை என் சிரஸேந்தி களித்திருப்பேனே

எத்தனை தவம் செய்தேன் நான் அறியேனே
இக்கணம் உன்னைத்தொழும் பேறு பெற்றேனே
இறையருள் பெற்ற மனிதரால் மட்டுமே
உன்னை பூஜிக்கும் பாக்கியம் கிட்டிடுமே

உன் அருட்பார்வை என்மேல் பட்டாலே
என் தீவினை போய் ஆனந்தம் நிறைந்திடுமே
உன் மென்கரங்கள் என் சிரஸின் மேல் வைப்பாயே
உத்தமன் நினைத் தொழுகின்றோம் செவிமடுப்பாயே

உன் பாதாரவிந்தம் தொட்ட தூசு ஒன்று போதுமே,
என் கண்களிலே ஒற்றிக் கொண்டாடிடுவேனே
உன் பதகமலத் தீர்த்தம் என் நாவில் பட்டாலே
நான் பெற்ற இன்பத்தை பாடிக் களித்திடுவேனே

என் கனவினில் என்னை ஆட்கொள்வாயே
நிஜந்தனிலே நிதமும் என் துணை நிற்பாயே
அணுவிலும் அணுவானாய், அகில அண்டமும் நீயானாய்
எங்கெங்கு நோக்கிலும் நீயே நிற்கின்றாய்

என் அன்னை நீ ! தந்தை நீ ! இவ்வுலகையே
மூவடியாய் அளந்திட்ட திருமாலும் நீ
அகிலம் உன் இல்லம், அண்ட சராசரம் உன் ரூபம்
அடியார்க்கு அருள அல்லவா நீ எடுத்தாய் அவதாரம்

குசேலனையும் குபேரனாக்கும் சக்தி இருந்துமே,
உன் உணவை பிச்சை எடுத்து உண்டாய்
சாயி நாமமே போக்கிடும் பல துக்கங்கள்
சாயி நாமமே அளித்திடும் பரம சுகங்கள்

சாயி நாமத்தினால் வியாழன் விரதம் பூண்டாலே
சாயி நாமம் நல்கும் பல நன்மைகளுமே
நோயுற்றோர் பிணி வேதனை நீங்கிடுமே
துயருற்றோர் துன்பங்கள் தொலைந்திடுமே

சாயி கிருபையால் தரித்திரம் மறைந்திடுமே
சாயி விரதத்தால் சுகம், சாந்தி வீட்டில் நிலவிடுமே
சாயி நாமம் தினமும் ஜபித்தாலுமே,
ஒன்பது வியாழன் சாயி விரதம் பூண்டாலுமே,

சாயி வருவார், இரங்குவார் நம்மிடமே,
துன்பம் களைவார், தருவார் ஆனந்தமே
சாயியே சாச்வதம் ! சாயியே சத்தியம் !
இதை நம்புபவன் வாழ்விலில்லை பெருந்துன்பம்

சாயியே பரமேஸ்வரன், சாயியே பரமாத்மன்
சாயியே பராசக்திரூபன், சாயியே பரந்தாமன்
நம்பிக்கை பக்தி, பொறுமையுடன் சரணடைவோம்
சாயி அருளால் பரப்ரஹ்மானந்தம் அடைவோம்

சாயிநாதருக்கே அர்ப்பணம்

http://1.bp.blogspot.com/-T0MOVCNbdWU/SHwz3cTxk9I/AAAAAAAABVo/-MRK4BEEeJQ/s1600/sai_gold_full.jpg  
சாயி ஸ்மரணை

வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
பக்தர் உம்மை அழைக்கின்றோம்!
விருப்பம் ஈடேற வேண்டும்!
பக்தி பலமுற வேண்டும்!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

துக்கம் போக்க வாரும் சாயி!
ஆனந்தம் அளிக்க வாரும் சாயி!
சேய் உமை அழைத்தேன் சாயி!
தாய் மனதோடு இளகுவாய் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

கீர்த்தனம் சாயி, பூஜை சாயி!
வாழ்வும் சாயி, வளமும் சாயி!
ஆனந்தம் சாயி, செல்வம் சாயி!
அற்புதம் சாயி, அபயம் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

ஷீர்டி வாசி எங்கள் சாயி!
பக்தரின் இனிய அன்பர் சாயி!
கருணைக் கடலே எங்கள் சாயி!
அருள் பார்வை பாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

கிழக்கும் சாயி மேற்கும் சாயி!
வடக்கும் சாயி தெற்கும் சாயி!
எத்திசையில் நீ இருந்தாலும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

ஹிந்து சாயி, முஸ்லிம் சாயி!
ஜீவன் சாயி, யாத்திரை சாயி!
யேசு சாயி, குருநானக் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

தர்மம் சாயி! கர்மம் சாயி!
தியானம் சாயி! தானம் சாயி!
தூணிலும் சாயி! துரும்பிலும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

திருப்தி சாயி முக்தி சாயி!
பூமி சாயி ஆகாயம் சாயி!
சாந்தி சாயி ஓம் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

சத்யம் சாயி, சிவம் சாயி!
சுந்தரம் சாயி, ஈச்வரன் சாயி!
இரக்கம் சாயி, எளியவர் சாயி!
அன்பு சாயி, அமைதி சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

சக்தி சாயி பக்தி சாயி!
சிவன் சாயி விஷ்ணு சாயி!
ப்ரஹ்மா சாயி பஞ்சபூதம் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

http://2.bp.blogspot.com/-BQlcK7VPP1U/Ty9ztJU6GyI/AAAAAAAAFIE/2MJ5CiU3OBM/s1600/shirdi_sai_baba-shamadhi-1.jpg 
சாயி பாவனி

1. ஜய ஈஷ்வர் ஜய சாயிதயாளா
நீயே ஜகத்தின் பாதுகாப்பாளர்

2. தத்த திகம்பர ப்ரபூ அவதாரம்
இவ்வுலகமே உந்தன் கைவசம்

3. ப்ரஹ்மாச்யுத சங்கர அவதாரம்
சரணடைந்தோரின் பிராணாதாரம்

4. தரிசனம் தாரீர் ஓ! என் பிரபுவே
போதும் இந்த பிறவிப்பிணியுமே

5. வேப்ப மரத்தினடியில் தோன்றினாய்
கிழிந்த கப்னியே பொன்னாடையாய்

6. பிஷைபை தோளின் அணிகலனாய்
பக்கிர் ரூபத்தில் வலம் வந்தாய்

7. கலியுகத்தில் நீ அவதரித்தாய்
ஏழை எளியோரை உய்வித்தாய்

8. ஷீர்டியில் வாசம் செய்தாய்
ஜனங்களின் மனதை கொள்ளை கொண்டாய்

9. குழலூதும் கண்ணனும் நீயானாய்
வில்லேந்திய ராமனும் நீயானாய்

10. தயை நிரம்பியதே உந்தன் விழிகள்
அமுது சொறிந்ததே உந்தன் மொழிகள்

11. புண்ய தலமானதே துவாரகமாயி
அங்கு வசித்தாரே எங்கள் சாயி

12. பாபாவின் துனி அங்கு எரியும்
நம் பாபங்கள் அங்கு தூசாகும்

13. வழிதவறிய அடியேன் பெருமூடன்
நீயே எம்மை வழிநடத்தும் ஆசான்

14. பல்லாயிரம் பக்தர் உன்னைப் பணிந்தனரே
கருணாமூர்த்தி எனை நீ மறவாதே

15. மூலே சாஸ்திரி என்ற அந்தணஸ்வாமி
உன்னில் கண்டார் குரு கோலப்ஸ்வாமி

16. விஷப்பாம்பு ஷமாவை தீண்டியுமே
விஷமிறக்கி அருளினாய் ஜீவனுமே

17. பிரளய மழையை சொல்லால் தடுத்தாய்
பக்தர்களை முக்தர்கள் செய்தாய்

18. கோதுமையை அரைத்தாய் அரவையிலே
அரவையில் காலராவும் அரைந்ததே

19. உன் திருவடியில் வைத்தேன் என் சிரம்
மனமிரங்கி அருளும் எனக்கு வரம்

20. மனதின் விருப்பம் நிறைவேற்றுவாய்
பிறவிக்கடலின் துன்பம் நீக்குவாய்

21. பக்த பீமாஜியும் நோயால் தவித்தான்
பலவிதமாய் சிகிச்சைகள் எடுத்தான்

22. உந்தன் பவித்ர உதி உண்டான்
ஷய ரோகம் போய் சுகமாய் ஆனான்

23. காகாஜி கண்டார் உன் திவ்யரூபம்
அவருக்கு அளித்தாய் நீ விட்டல் ரூபம்

24. தாமுவிற்கு அளித்தாய் சந்தானம்
அவர் மனம் பெற்றதே சந்தோஷம்

25. கிருபாநிதி, எனக்கு கிருபை செய்
தீனதயாளா! என்மேல் தயை வை

26. உடல், பொருள், மனம் யாவும் உமக்கே
அளித்திடுவாய் நற்கதி எமக்கே

27. மேகாவும் உன்னை அறியாமலே
முஸ்லீம் பேதம் கொண்டானே

28. உன்னில் காட்டினாய் சிவனையுமே
மேகாவும் அடைந்தான் பரமபதமே

29. எண்ணெய்க்குப் பதிலாய் நீரூற்றியுமே
ஒளி கொடுத்தாய் நீ ஜோதிக்ககுமே

30. அதனைக் கண்டவர் மெய் மறந்தனரே
கேட்டவர் வியப்பு மாளவில்லையே

31. சாந்த் படீல் ஆழ்ந்தார் கவலையிலே
குதிரையை இருமாதம் காணவில்லையே

32. சாயி, நீ அவனுக்கு இரங்கினாய்
தொலைந்த குதிரையை மீட்டுத் தந்தாய்

33. நம்பிக்கை, பொறுமை மனதில் வை
சாயி, சாயி என்றே தினமும் ஜபம் செய்

34. ஒன்பது வியாழன் விரதம் செய்வாய்
வெற்றி நிச்சயம் உமக்கே என்றாய்

35. தாத்யாவின் உயிர் ஊசலாடியதும்
தந்தாயே நீ உன் ஆயுளையும்

36. தாய் பாயாஜா அன்பாய் தந்த ரொட்டி
தாத்யா உயிரை காத்ததோ ? சாயி

37. பசு, பட்சிகளிடம் இரக்கம் கொண்டாய்
அன்பாலேயே எமக்கு அரசனானாய்

38. எல்லோர்பாலும் உன் அருள் நோக்கு
பக்தனுக்களித்தாய் அமுத வாக்கு

39. திருவடி பணிந்த பக்தருக்கே
நீயே தந்தாய் அடைக்கலமே

40. அமுதினும் இனிய உன் வசனங்கள்
போக்கும் பக்தனின் மன விசனங்கள்

41. தூணில் துரும்பில் இருக்கின்றாயே
உன் லீலைகள் அற்புத பாடங்களே

42. உன்னைப் பாட சொற்கள் தேடுகிறேன்
அறிவிலி நான் மடமையில் தவிக்கிறேன்

43. தீனதயாளா, நீ கர்ணனினும் வள்ளல்
உன்னைத் துதித்தால் தொலையும் இன்னல்

44. ஓ ! சாயி ! என்மேல் தயை கொள்வாய்
திருவடிகளில் எம்மை ஏற்றுக் கொள்வாய்

45. காலை, மாலை எவ்வேளையும் நிதமும்
சாயி நாமம் நாவும் பாடிட வேண்டும்

46. திடபக்தியுடன் பாடும் பக்தனுமே
பரமபதம் நிச்சயம் அடைவானே

47. தினமும் காலை. மாலை இருவேளையும்
சாயி புகழ் பாடும் இப்பா வரிகளையும்

48. பக்தியுடன் பாடுபவன் துணையாவார் சாயி
அவரே நம்மைப் பெற்ற தாயி

49. சாரி லீலை உரைக்கும் இப்பதிகங்கள்
செப்பியவை அனைத்தும் ரத்தினங்கள்

50. நம்பிக்கை, பொறுமையுடன் சாயியை துதிப்போம்
தடைகள் நீங்கி வெற்றி அடைவோம்

51. சாயியே அகண்ட சக்தி ஸ்வரூபம்
மனதை வசீகரிக்கும் அழகு ரூபம்

52. தூய மனமுடன் ஸ்மரணை செய் என் மனமே
தினம் ஜபி சத்குரு சாயி நாமமே

அனந்த கோடி ப்ரஹ்மாண்ட நாயக
ராஜாதிராஜ யோகிராஜ

பரப்ரஹ்ம ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு
சாயிநாத் மஹராஜ் கீ ஜய்

ஸ்ரீ சத்குரு சாயி நாதார்ப்பணமஸ்து
சுபம் பவது

 http://im.rediff.com/money/2011/jan/04shirdi3.jpg
ஷீரடி ஸாயிநாதர் கவசம்

நவமணி மாலை போன்று நன்கமைந்துள்ள ஸ்ரீ ஸாயிநாதர் கவசத்தை நாள்தோறும் காலை, மாலை ஒன்பது தடவைகள் அன்பர்கள் ஓதிவரின் எவ்விடத்திலும் என் நேரத்திலும் எதனாலும் எவ்வித இடையூறும் நேராவண்ணம் ஸாயிபாபா முன்னின்று காத்து முழு அனுக்ரஹம் புரிவார் என்பது திண்ணம்.

ஷீரடி ஸாயி திருக்கவசம் யான் பாடக்
கார்மேனி ஐங்கரனே காப்பு

1. திருவளரும் சீரடிவாழ் ஸ்ரீ ஸாயி
நாதனவன் சிரசைக் காக்க
அருள்வளரும் ஸ்ரீஸாயி அமலனவன்
நெற்றியினை அமர்ந்து காக்க
பொருள் வளரும் ஸ்ரீஸாயி புனிதனவன்
வதனமதைப் பொலிந்து காக்க
தெருள்வளரும் ஸ்ரீஸாயி தேவனவன்
கண்ணிரண்டும் தினமும் காக்க

2. புவியிறைஞ்சும் ஸ்ரீஸாயி புருவங்கள்
இரண்டினையும் புகழ்ந்து காக்க
செவியிரண்டும் ஸ்ரீஸாயி சேவகன்தான்
எந்நாளும் சேர்ந்து காக்க
தவமுனிவன் ஸ்ரீஸாயி பாபாஎன்
தலைமயிரைத் தழைந்து காக்க
நவமணியான் ஸ்ரீஸாயி பாபாஎன்
நாசியினை நயந்து காக்க

3. கண்கண்ட ஸ்ரீஸாயி தெய்வமவன்
இருகன்னம் கனிந்து காக்க
விண்கண்ட ஸ்ரீஸாயி விமலனவன்
கண்டமதை விரைந்து காக்க
பண்கண்ட ஸ்ரீஸாயி பரமனவன்
தோளிரண்டும் பரிந்து காக்க
மண்கண்ட ஸ்ரீஸாயி மாதவன்என்
மார்பகத்தை மகிழ்ந்து காக்க

4. தூயசுடர் வடிவான ஸாயி அண்ணல்
வலதுகரம் துணிந்து காக்க
நேயமுறும் ஸ்ரீஸாயி நீதனவன்
இடதுகரம் நிதமும் காக்க
ஆயமறை முடிவான ஸாயிபரன்
மணிவயிற்றை அறிந்து காக்க
தேயமெலாம் துதிசெய்யும் ஸாயிவள்ளல்
இடுப்பதனைத் தெரிந்து காக்க

5. குருஸாயி பகவனவன் கரவிரல்கள்
ஈரைந்தும் குழைந்து காக்க
உரு வோங்கும் ஸ்ரீஸாயி உத்தமன் என்
பற்களினை உவந்து காக்க
கருவோங்கும் ஸ்ரீஸாயி பாபாஎன்
வளர்நாவை களித்துக் காக்க
பெருமானாம் ஸ்ரீஸாயி போதனென்றன்
நெஞ்சமதைப் பெரிதும் காக்க

6. கனிவுமிகு ஸ்ரீஸாயி கடவுளவன்
குறியதை எக்காலும் காக்க
இனிமைமிகு ஸ்ரீஸாயி இறையவன் என்
வலக்காலை இனிது காக்க
தனிமைமிகு ஸ்ரீஸாயி பதியவன்என்
இடக்காலைத் தாவிக் காக்க
பனி இருள்தீர் ஸ்ரீஸாயி பாபாஎன்
பாதவிரல் பத்தும் காக்க

7. இருதொடையும் ஸ்ரீஸாயி ஈசனவன்
எஞ்ஞான்றும் இறங்கிக் காக்க
திருமுதுகைப் பிடரியினை ஸ்ரீஸாயி
வானவன்தான் சிறந்து காக்க
தருமதுரை ஸ்ரீஸாயி என்வாயும்
இதழ் இரண்டும் தவழ்ந்து காக்க
அருநிதியாம் ஸ்ரீஸாயி ஆண்டவன் என்
அங்கமெலாம் அழகாய்க் காக்க

8. கரியவிழி படைத்தநமன் வருங்காலம்
ஸ்ரீஸாயி கடிதிற் காக்க
பெரியபகை வஞ்சகர்கள் எதிர்த்திடுங்கால்
ஸ்ரீஸாயி பேணிக் காக்க
அரியகொடும் பிணிபூதம் அணுகிடுங்கால்
ஸ்ரீஸாயி அமைந்து காக்க
உரியவிஷப் பூச்சிகளால் இடரின்றி
ஸ்ரீஸாயி உடனே காக்க

9. எத்திக்கும் எப்போதும் எவ்விடத்தும்
ஸ்ரீஸாயி என்னைக் காக்க
பக்தியுடன் பணிபுரியும் வேலையெல்லாம்
ஸ்ரீஸாயி பாபா காக்க
முத்திநலங் கொடுத்தென்னை ஸ்ரீஸாயி
இராமனவன் முன்னே காக்க
சித்தியெல்லாம் தந்தென்னைச் சீரடிசேர்
ஸ்ரீஸாயி சித்தன் காக்க.


http://i47.tinypic.com/1216bgk.jpg
"ஷீர்டி ஸாயிபாபாவின் மூல மந்திரம்"
ஓம் ஸாயி
ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி

ஸாயிநாதர் திருவடி

ஸாயி நாதர் திருவடியே
ஸம்பத் தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்த தளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வை யளிக்கும் திருவடியே

ஷீர்டி ஸாயிபாபாவின் காயத்ரி

ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
ஸர்வ தேவாய தீமஹி
தந்தோ ஸர்வப்ரசோதயாத்

ஷீர்டி ஸாயிபாபாவின் த்யான ஸ்லோகம்

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி :

http://i.ytimg.com/vi/f7dqnWKYkQU/0.jpg 
ஸாயிபாபா விரத விதிமுறைகள்

1. இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் செய்யலாம்.
2. இந்த விரதம் அற்புதப் பலன்கள் தரவல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.
3. விரதத்தை எந்த ஒரு வியாழக் கிழமையானாலும், ஸாயிநாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் ஸாயிபாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
4. காலை அல்லது மாலையில் ஸாயிபாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் ஸாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி ஸாயிவிரத கதையைப் படிக்கவும். ஸாயிபாபாவை ஸ்மரணை செய்யவும். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை விநியோகிக்கவும்.
5. இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும், அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.
6. வியாழக்கிழமைகளும் முடிந்தால் ஸாயிபாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோயில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே ஸாயிபாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யவும்.
7. வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.
8. விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக் கிழமைகள் நிறைவு செய்யவும்.
http://images.memsaab.com/files/imagecache/node-gallery-display-750/files/2012/79226/kajol-and-ajay-sai-baba-temple-shirdi.jpg
விரத நிறைவு (உத்யாபனம்) விதிமுறைகள்

9வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும். ஸாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு, ஸாய்பாபாவின் விரதம் மற்றும் மகிமை அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்யலாம். 9வது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும்.

மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதம், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது ஸாயிபக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.


 http://shirdisainath.files.wordpress.com/2009/05/baba20-3.jpg
 காகட ஆரத்தி
(விடியற்காலை 5-15 மணி)

சச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்
மஹாராஜ்கீ ஜெய்

1. ஜோடூனியா கர சரணீ டேவிலா மாதா
பரிஸாவீ வினந்தீ மாஜீ பண்டரீநாதா

அஸோநஸோ பாவ ஆலோ தூஜியா டாயா
க்ருபாத்ருஷ்டீ பாஹே மஜகடே ஸத்குருராயா

அகண்டீத ஸாவே ஜஸே வாடதே பாயீ
ஸாண்டூனீ ஸங்கோச டாவ தோடாஸா தேயீ

துகா ம்ஹணே தேவா மாஜீ வேடீவாகுடீ
நாமேபவ பாஷஹாதி ஆபுல்யா தோடீ

2. உடா பாண்டுரங்கா ப்ரபாத ஸமயோ பாதலா
வைஷ்ணவாஞ்சா மேளாகருட பாரீதாடலா

கரூட பாராபாஸுனிமஹா த்வாராபர்யந்த
ஸுரவராஞ்சீ மாந்தி உபீ ஜோடூனி ஹாத

சுக ஸனகாதிக நாரத தும்பர பக்தாஞ்சா கோடீ
த்ரிசூலடமரூ கேவுனிஉபா கிரிஜேசாபதீ

கலியுகீசா பக்த நாமா உபா கீர்த்தனீ
பாடீமாகே உபீ டோளா லாவுனியா ஜனீ

3. உடா உடா ஸ்ரீஸாயிநாதகுரு சரணகமல தாவா
ஆதிவ்யாதி பவதாப வாருனி தாரா ஜடஜீவா

கேலீதும்ஹா ஸோடுனியா பவ தமரஜனி விலயா
பரி ஹீ அஞ்ஞானாஸி துமசீ புலவி யோகமாயா

சக்தி ந அம்ஹா யத்கிஞ்சிதஹீ திஜலா ஸாராயா
தும்ஹீச தீதே ஸாருனி தாவா முகஜன தாராயா

போ ஸாயிநாத மஹாராஜ பவதிமிர நாசக ரவி
அக்ஞானி அம்ஹீ கிதீ தவ வர்ணவீ தோரவீ

தீ வர்ணீதா பாகலே பஹுவதனீ சேஷ விதி கவீ
ஸக்ருவ ஹோவுனி மஹிமா துமசா தும்ஹீச வதவாவா

ஆதிவ்யாதி பவதாப வாருனி தாரா ஜடஜீவா
உடா உடா ஸ்ரீ ஸாயிநாதகுரு சரணகமல தாவா

ஆதிவ்யாதி பவதாப வாருனி தாரா ஜடஜீவா
பக்த மனீ ஸத்பாவ தருனி ஜே தும்ஹா அனுஸரலே

த்யாயாஸ்தவ தே தர்சன துமசே த்வாரி உபேடேலே
த்யானஸ்தா தும்ஹாஸ பாஹுனி மன அமுசேதாலே

பரி த்வத்வசனாம்ருத பஷாயாதே ஆதூர ஜாலே
உகடூனி நேத்ரகமலா தீனபந்து ரமாகாந்தா

பாஹீ பா க்ருபாத்ருஷ்டி பாலகா ஜசீ மாதா
ரஞ்ஜவீ மதுரவாணீ ஹரி தாப ஸாயிநாதா

அம்ஹீச அபுலே கார்யாஸ்தவ துஜ கஷ்டவிதோ தேவா
ஸஹன கரசில ஜகுனி த்யாவீ பேட க்ருஷ்ண தாவா

உடா உடா ஸ்ரீ ஸாயிநாதகுரு சரணகமல தாவா
ஆதிவ்யாதி பவதாப வாருனி தாரா ஜடஜீவா

4. உடா பாண்டுரங்கா ஆதா தர்சன த்யா ஸகளா
ஜாலா அருணோதய ஸரலீ நித்ரேசீ வேளா

ஸந்த ஸாதூ முனீ அவகே ஜாலேதீ கோளா
ஸோடா ஷேஜே ஸுக ஆதா பஹூத்யா முககமளா

ரங்கமண்டபீ மஹாத்வாரீ ஜாலீஸே தாடீ
மன உதாவீள ரூப பஹாவயா த்ருஷ்டி

ராஹீரகுமாபாயீதும்ஹா ஹேவுத்யாதயா
ஷேஜே ஹாலவுனீ ஜாகே கரா தேவராயா

கரூட ஹனுமந்த உபே பாஹதீ வாட
ஸ்வர்கீசே ஸுரவர கேவுனி ஆலே வோபாட

ஜாலே முக்தத்வார லாப ஜாலா ரோகடா
விஷ்ணுதாஸ நாமா உபா கேவுனி காக்கடா

5. கேவுனி பஞ்சாரதீ கரு பாபாஞ்சீ ஆரதி

உடா உடா ஹோ பாந்தவ ஓவாளு ஹாரமாதவ

கரூனியா ஸ்தீரமன பாஹு கம்பீர ஹேத்யான
கிருஷ்ணநாதா தத்தஸாயீ ஜடோ சித்த துஜே பாயி

6. காகட ஆரதீ கரீதோ ஸாயிநாத தேவா
சின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா

காம க்ரோத மத மத்ஸர ஆடுநி காகடாகேலா
வைராக்யாசே தூப காலுனி மீதோ பிஜவீலா

ஸாயி நாதகுருபக்திஜ்வலேநே தோ மீ பேட விலா
ததருத்தீ ஜாளுஹீ குருநே ப்ரகாச பாடிலா

த்வைத தமா நாஸுநீ மிளவீ தத்ஸ்வரூபீ ஜீவா
சின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா

காகட ஆரதீ கரீதோ ஸாயிநாத தேவா
சின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா

பூகேசர வ்யாபூநீ அவகே ஹ்ருத்கமலீ ராஹஸி
தோசி தத்ததேவ ஷீரடி ராஹுநீ பாவஸீ

ராஹு நயேதே அன்யஸ்த்ரஹிது பக்தாஸ்தவ தாவஸீ
நிரஸுநியா ஸங்கடா தாஸா அநுபவ தாவிஸீ

நகளேத்வல்லீலாஹீகோண்யா தேவாவாமானவா
சின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா

காகட ஆரதீ கரீதோ ஸாயிநாத தேவா
சின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா

த்வத்யச துந்துபீனே ஸாரே அம்பரஹே கோந்தலே
ஸகுணமூர்த்தி பாஹண்யா ஆதுர ஜன ஷீரடீ ஆலே

ப்ராசுனி த்வத்வசனாம்ருத அமுசே தேஹபான ஹரபலே
ஸோடுநியா துர அபிமான மானஸ த்வச் சரஹீ வாஹிலே

க்ருபா கரூநி ஸாயிமாவுலே தாஸ பதரி த்யாவா
சின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா

காகட ஆரதீ கரீதோ ஸாயிநாத தேவா
சின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா

7. பக்திசியா போடீ போத காகடா ஜோதி
பஞ்சப்ராண ஜிவே பாவே ஓவாளு ஆரதி

ஓவாளு ஆரதி மாஜா பண்டரீ நாதா மாஜா சாயிநாதா
தோன்ஹீ கரஜோடூநீ சரணீ டேவிலா மாதா
காய மஹிமா வர்ணூ ஆதா ஸாங்கணே கிதி
கோடீ ப்ரஹ்மஹத்யா முக பாஹதா ஜாதீ

ராயீ ரகுமாபாயீ உப்யா தோகி தோபாஹீ
மயுரபிச்ச சாமரே டாளிதி ஸாயிஞ்ச டாயி

துகாமணே தீப கேஉனி உன் மனீத சோபா
விடே வரீ உபா திஸே லாவண்ய காபா

8. உடா ஸாது ஸந்த ஸாதா ஆபுலாலே ஹித
ஜாயில ஜாயில ஹா நரதேஹ மக கைச்சா பகவந்த

உடோநியா பஹாடேபாபா உபா அஸே வீடே
சரண தயாஞ்சே கோமடே அம்ருத த்ருஷ்டி அவலோகா

உடாஉடா ஹோ வேகேஸீ சலா ஜாவுயா ராவுளாஸீ
ஜளதில பாதகாஞ்சா ராசீ காகட ஆரதீ தேக்லியா

ஜாகே கரா ருக்மிணி வரா தேவாஹே நிஜஸுராத
வேகே லிம்பலோன கரா த்ருஷ்ட ஹோயில தயாஸி

தாரீ வாஜந்த்ரீ வாஜதி டோல தமாமே கர்ஜதி
ஹோதசே காகட ஆரதி மாஜா ஸத்குரு ராயாசீ

ஸிம்ஹநாத சங்கபேரி ஆனந்த ஹோதஸே
மஹாத்வாரீ கேசவராஜ விடேவரீ நாமா சரண வந்திதோ

9. ஸாயிநாத குரு மாஜே ஆயீ மஜலா டாவ த்யாவா பாயீ
தத்தராஜ குரு மாஜே ஆயீ மஜலா டாவ த்யாவா பாயீ
ஸாயிநாத குரு மாஜே ஆயீ மஜலா டாவ த்யாவா பாயீ
ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்

10. ப்ரபாதஸமயீ நபா சுப ரவீப்ரபா பாத்தலீ
ஸ்மரேகுரு ஸதாஅசா ஸமயீ த்யா சளேநாகலீ
மணோநி கர ஜோடுநீ கருஅதா குருப்ரார்த்தனா
ஸமர்த்தகுரு ஸாயிநாத புரவீ மனோவாஸநா

தமா நிரஸி பானு ஹா குருஹிநாஸி அக்ஞானதா
பரந்து குருசீ கரீ ந ரவிஹீ கதீ ஸாம்யதா
புன்ஹா திமிர ஜன்ம கே குருக்ருபேநி அக்ஞானநா
ஸமர்த்த குரு ஸாயிநாத புரவீ மனோ வாஸநா

ரவி ப்ரகட ஹோவுனீ த்வரித காலவீ ஆலஸா
தஸா குருஹி ஸோடவீ ஸகல துஷ்க்ருதீ லாலஸா
ஹரோணீ அபிமான ஹி ஜடவி த்வத்பதீ பாவநா
ஸமர்த்தகுரு ஸாயிநாத புரவீ மனோவாஸநா

குரூஸி உபமா திஸே விதிஹரீ ஹராஞ்சீ உணீ
உடோனி மகயேயி தீ கவநி யா உகீ பாஹுணீ
துஜீச உபமா துலா பரவீ சோபதே ஸஜ்ஜநா
ஸமர்த்த குரு ஸாயிநாதபுரவீ மனோவாஸநா

ஸமாதி உதரோநியா குரு சலா மஷீதீகடே
த்வதீய வசனோக்தி தீ மதுர வாரிதிஸாக்கடே
அஜாதரிபு ஸத்குரோ அகில பாதகா பஞ்சனா
ஸமர்த்த குரு ஸாயிநாத புரவீ மனோவாஸநா

அஹா ஸுஸமயாஸி யா குரு உடோனியா பைஸலே
விலோகுநி பதாச்ரிதா ததிய ஆபதே நாஸிலே
அஸா ஸுஹிதகாரீ யா ஜகதி கோணிஹி அன்ய நா
ஸமர்த்த குரு ஸாயிநாத புரவீ மனோவாஸநா

அஸே பஹுத சாஹணா பரி நஜா குருஞ்சிக்ருபா
நதத்ஸ்வஹித த்யா களே கரிதஸே ரிகாம்யா கபா
ஜரி குருபதா தரீ ஸுத்ருட பக்திநே தோமனா
ஸமர்த்த குரு ஸாயிநாத புரவீ மனோ வாஸநா

குரோ விநதிமீ கரீ ஹ்ருதய மந்திரீ யா பஸா
ஸமஸ்த ஜக ஹே குருஸ்வருபசீ டஸோ மானஸா
கடோ ஸதத ஸத்க்ருதீ மதிஹி தே ஜகத்பாவநா
ஸமர்த்தகுரு ஸாயிநாத புரவீ மனோவாஸநா

11. ப்ரேமேயா அஷ்டகாஸீ படுநி குருவரா ப்ரார்த்திஜே தீப்ரபாதி
த்யாஞ்சே சித்தாஸி தேதோ அகில ஹருநியா ப்ராந்தி மீ நித்ய ஷாந்தி
ஜஸே ஹே ஸாயிநாதே கதுநி ஸுசவிலே ஜேவி யா பாலகாஸீ
தேவீ த்யா க்ருஷ்ண பாயி நமுதி ஸவிநயே அர்பிதோ அஷ்டகாஸீ
ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்

12. ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா
ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா
ஜா நா துமனே ஜகத்பஸாரா ஸபஹீஜுட ஜமாநா

ஜா நா துமனே ஜகத்பஸாரா ஸபஹீஜுட ஜமாநா
ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா
ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா

மை அந்தா ஹு பந்தா அபகா முஜஸே ப்ரபு திகலானா
மை அந்தா ஹு பந்தா அபகா முஜஸே ப்ரபு திகலானா
ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா
ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா

தாசகணு கஹி அபக்யா போலு தக்ககயீமேரீ ரஸனா
தாசகணு கஹி அபக்யா போலு தக்ககயீமேரீ ரஸனா
ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா
ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா

13. ரஹம் நஜர் கரோ அபமோரே ஸாயீ
தும பீனநஹி முஜே மாபாப் பாயீ
ரஹம் நஜர் கரோ

மை அந்தாஹும் பந்தா துமாரா
மை அந்தாஹும் பந்தா துமாரா
மைனா ஜானூ - மைனா ஜானூ-மைனா ஜானூ

அல்லா இலாஹீ ரஹம் நஜர் கரோ
ரஹம் நஜர் கரோ அபமோரே ஸாயீ
தும பீனநஹி முஜே மாபாப் பாயீ
ரஹம் நஜர் கரோ

காலீ ஜமானா மைனே கமாயா
காலீ ஜமானா மைனே கமாயா

சாதீ ஆகிருகா - சாதீ ஆகிருகா - சாதிஆகிருகா
கீயா நகோயீ ரஹம் நஜர் கரோ
ரஹம் நஜர் கரோ அபமோரே ஸாயீ
தும பீனநஹி முஜே மாபாப் பாயீ
ரஹம் நஜர் கரோ
அப்னே மஷித்கா ஜாடூ கனுஹை
அப்னே  மஷித்கா ஜாடூ கனுஹை
மாலிக் ஹமாரே-மாலிக் ஹமாரே-மாலிக் ஹமாரே

தும் பாபாசாயீ ரஹம் நஜர் கரோ
ரஹம் நஜர் கரோ அபமோரே ஸாயீ
தும பீனநஹி முஜே மாபாப் பாயீ
ரஹம் நஜர் கரோ

14. துஜ காய தேவு ஸாவள்யா மீகாயா தரீ ஹோ
துஜ காய தேவு ஸத்குரு மீகாயா தரீ
மீதுபளீ படிக நாம்யாசி ஜான ஸ்ரீஹரீ
மீதுபளீ படிக நாம்யாசி ஜான ஸ்ரீஹரீ

உச்சிஷ்டதுலா தேணே ஹீகோஷ்டநாபரீ ஹோ
உச்சிஷ்டதுலா தேணே ஹீகோஷ்டநாபரீ
தூ ஜகந்நாத துஜ தேவுக சிரேபா கரீ
தூ ஜகந்நாத துஜ தேவுக சிரேபா கரீ
நகோ அந்த மதீயே பாஹு ஸக்யா பகவந்தா ஸ்ரீகாந்தா
மாத்யான்னராத்ர உலடோனிகேலீஹீ ஆதா அணசித்தா
ஜா ஹோயில துஜாரே காகடா கீ ராவுளாந்தரீ ஹோ
ஜா ஹோயில துஜாரே காகடா கீ ராவுளாந்தரீ
அணதீல பக்த நைவேத்யஹி நாநாபரீ
அணதீல பக்த நைவேத்யஹி நாநாபரீ
துஜ காய தேவு ஸாவள்யாமீ காயா தரீ ஹோ
துஜ காய தேவு ஸத்குரு மீகாயா தரீ
மீதுபளீ படிக நாம்யாசி ஜான ஸ்ரீஹரீ
மீதுபளீ படிக நாம்யாசி ஜான ஸ்ரீஹரீ

15. ஸ்ரீ ஸத்குரு பாபா ஸாயீ ஹோ
ஸ்ரீ ஸத்குரு பாபா ஸாயீ
துஜவாச்சுநி ஆஸ்ரய நாஹீ பூதலீ
துஜவாச்சுநி ஆஸ்ரய நாஹீ பூதலீ
மீ பாபிபதித தீமந்த ஹோ
மீ பாபிபதித தீமந்த
தாரணே மலா குருநாதா ஜடகரீ
தாரணே மலா குருநாதா ஜடகரீ
தூ ஷாந்தி க்க்ஷமேசா மேரு ஹோ
தூ ஷாந்தி க்க்ஷமேசா மேரு
துமி பாவார்ணவீசே தாரூ குருவரா
துமி பாவார்ணவீசே தாரூ குருவரா
குருவரா மஜஸீ பாமரா அதா உத்தரா
த்வரித லவலாஹி த்வரித லவலாஹீ
மீ புடதோ பவபய டோஹீ உத்தரா
மீ புடதோ பவபய டோஹீ உத்தரா
ஸ்ரீ  ஸத்குரு பாபா ஸாயீ ஹோ
ஸ்ரீ  ஸத்குரு பாபா ஸாயீ
துஜவாச்சுநி ஆச்ரய நாஹீ பூதலீ
துஜவாச்சுநி ஆச்ரய நாஹீ பூதலீ

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்
மஹாராஜ்கீ ஜெய்

ராஜாதி ராஜ் யோகிராஜ பரப்ரம்ஹோ
ஸாயிநாத் மஹாராஜ்

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்
மஹாராஜ்கீ ஜெய்

http://4.bp.blogspot.com/_-QCFUFzE_C8/RlCmbeKAUOI/AAAAAAAAAW0/2e7-opXBCGs/s400/Shirdi_Sai_Baba_decor.jpg 
 மத்யான ஆரத்தி
(பகல் 12-00 மணி)

ஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்
மஹாராஜ்கீ ஜெய்

1. கேவுனி பஞ்சாரதீ கரு பாபாஞ்சி ஆரதி
கரூ ஸாயீஞ்சீ ஆரதி கரூ பாபாஞ்சி ஆரதி

உடா உடா ஹோ பாந்தவ ஓவாளு ஹா ராமாதவ
ஸாயீராமாதவ ஓவாளு ஹாராமாதவ

கரூனியா ஸ்தீரமன பாஹு கம்பீர ஹேத்யான
ஸாயிஞ்சேஹேத்யான பாஹு கம்பீர ஹேத்யான

கிருஷ்ணநாதா தத்தாஸாயீ ஜடோ சித்த தூஜே பாயி
சித்த பாபா பாயி ஜடோ சித்த தூஜே பாயி

2. ஆரதீ ஸாயீபாபா சௌக்ய தாதார ஜீவா
சரணாரஜா தலீ த்யாவா தாஸா விஸாவா பக்தாவிஸாவா
ஆரதி ஸாயிபாபா

ஜாளுநீ ஆனங்க ஸஸ்வரூபீ ராஹே தங்க
முமூக்ஷ ஜநா தாவீ நிஜ டோளா ஸ்ரீரங்கா
டோளா ஸ்ரீரங்கா ஆரதி ஸாயிபாபா

ஜயாமநீ ஜைசா பாவ தயா தைஸா அநுபவ
தாவிஸீ தயாகனா ஜஸீ துஜீ ஹீ மாவ
துஜீ ஹீ மாவ ஆரதி ஸாயிபாபா

துமசே நாச த்யாதா ஹரே ஸம்ஸ்ம்ருதிவ்யதா
அகாத தவ கரணீ மார்க தாவிஸீ அநாதா
தாவிஸீ அநாதா ஆரதி ஸாயிபாப

கலியுகீ அவதார சர்குண பரப்ரம்ம சாசார
அவதிர்ண ஜாலாஸி ஸ்வாமி தத்தா திகம்பர
தத்தா திகம்பர ஆரதி ஸாயிபாபா

ஆடா திவசா குருவாரீ பக்த கரீதிவாரீ
ப்ரபுபத பாஹாவயா பவபய நிவாரீ
பய நிவாரீ ஆரதி ஸாயிபாபா

மாஜா நிஜத்ரவ்ய டேவா தவ சரணரஜசேவா
மாகணே ஹேச்சி ஆதா தும்ஹா தேவாதிதேவா
தேவாதிதேவா ஆரதி ஸாயிபாபா

இச்சித தின சாதக நிர்மல தோய நிஜஸுக
பாஜாவே மாதவாயா ஸாம்பாள அபூலி பாக
அபூலி பாக ஆரதி ஸாயிபாபா
சௌக்ய தாதார ஜீவா சரணாரஜா தலீ
த்யாவா தாஸா விஸாவா
பக்தாவிஸாவா ஆரதி ஸாயிபாபா

3. ஜயதேவ ஜயதேவ தத்தா அவதூதா
ஓ ஸாயீ அவதூதா ஜோடுநி கர தவசரணீ
டேவிதோ மாதா ஜயதேவ ஜயதேவ
அவதரஸீதூ யேதா தர்மாதே க்லாநீம்
நாஸ்தீகா நாஹீ தூ லாவிஸி நிஜபஜனி
தாவிஸி நாநா லீலா அசங்க்ய ரூபாநீ
ஹரிஸீ வீநாஞ்சீ தூ சங்கட தினரஜநீ
ஜயதேவ ஜயதேவ தத்தா அவதூதா
ஓ ஸாயீ அவதூதா ஜோடுநி கர தவசரணீ
டேவிதோ மாதா ஜயதேவ ஜயதேவ

யவன ஸ்வரூபி ஐக்யா தர்சன த்வாம் திதலே
ஸம்சய நிரஸுநியா தத்வைதா காலவிலே
கோபீ சந்தா மந்தா த்வாசீ உத்தரிலே
மோமின வம்ஸீ ஜன்முநி லோகா தாரியலே
ஜயதேவ ஜயதேவ தத்தா அவதூதா
ஓ ஸாயீ அவதூதா ஜோடுநி கர தவசரணீ
டேவிதோ மாதா ஜயதேவ ஜயதேவ

பேதந தத்வீ ஹிந்து யவனாம்சா காஹீம்
தாவாயாஸீ ஜாலா புநரபி நரதேஹி
பாஹஸி ப்ரேமாநீ தூ ஹிந்துயவநாஹி
தாவிஸீ ஆந்மத்வாநி வ்யாபக ஹாசாயீ
ஜயதேவ ஜயதேவ தத்தா அவதூதா
ஓ ஸாயீ அவதூதா ஜோடுநி கர தவசரணீ
டேவிதோ மாதா ஜயதேவ ஜயதேவ

தேவா ஸாயிநாதா தத்பத நதவாவே
பரமாயா மோஹித ஜனமோசன ஜணி வாவே
த்வத் க்ருபயா சகலாஞ்சே சங்கட நிரசாவே
தேசில தரீ தேத்வத்யச க்ருஷ்ணானே காவே
ஜயதேவ ஜயதேவ தத்தா அவதூதா
ஓ ஸாயீ அவதூதா ஜோடுநி கர தவசரணீ
டேவிதோ மாதா ஜயதேவ ஜயதேவ

4. சிரடிமாஜே பண்டரபுர ஸாயிபாபா ராமாவார
பாபா ராமாவார ஸாயிபாபா ராமாவார

சுத்த பக்தி சந்த்ர பாகா பாவ புண்டலீக ஜாகா
புண்டலீக ஜாகா பாவ புண்டலீக ஜாகா

யாஹோ யாஹோ அவகேஜன கரோ பாபா ஷீ வந்தன
ஸாயீ ஷீ வந்தன கரோ பாபா ஷீ வந்தன

கணூ மணே பாபாஸாயீ தாம்வ பாவ மாஜே ஆயீ
பாவ மாஜே ஆயீ தாம்வ பாவ மாஜே ஆயீ

5. காலீ லோடாங்கண வந்தீன சரண டோள்யா நீ
பாஹீன ரூபதுஜே ப்ரேமே ஆலங்கின ஆனந்தி
பூஜின பாவே ஓவாளின மணே நாமா

த்வமேவ மாதா பிதா த்வமேவ த்வமேவ பந்துஸ்ச்
சகா த்வமேவ த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ சர்வம் மமதேவ தேவ

காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா
ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை
நாராயணா யேதி சமர்பயாமி

அச்சுதம் கேசவம் ராம நாராயணம் க்ருஷ்ண
தாமோதரம் வாஸுதேவம் ஹரீம் ஸ்ரீதரம் மாதவம்
கோபிகா வல்லபம் ஜானகீ நாயகம் ராமசந்த்ரம் பஜே

6. ஹரே ராம் ஹரே ராம்
ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஸ்ரீ குருதேவ தத்த

7. புஷ்பாஞ்சலி

ஹரிஹி ஓம் யக்னேன யக்ஞமயஜந்த தேவாஸ்தானி
தர்மாணி ப்ரதமான்யாஸன்ந தேஹ நாகம்
மஹிமான ஸஜந்த யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவாஹா
ஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே ஸமே காமான்
காமகாமாய மஹ்யம் காமேஸ்வரோ வைஸ்ரவணோ
ததாது குபேராய வைஸ்ரவணாயா மஹாராஜாய நமஹ
ஓம் ஸ்வஸ்தி ஸாம்ராஜ்யம் பௌஜ்யம் ஸ்வாராஜ்யம்
வைராஜ்யம் பாரமேஷ்ட்யம் ராஜ்யம் மஹாராஜ்ய மாதி
பத்ய மயம் ஸமந்தபர்யா யீஸ்யாத் ஸார்வபௌம
ஸார்வாயுஷ் ஆந்ராதாபரார்தாத் ப்ருதிவ்யை ஸமுத்ர
பர்யந்தாயா ஏகராளிதி ததப்யேஷ ஸ்லோகா அபி
கீதோ மருதப்பரிவேஷ்டாரோ மருத்தஸ்யாவஸன் கிருஹே
ஆவிக்ஷிதஸ்ய காமப்ரேர் விச்வே தேவா ஸபாஸத இதி
ஸ்ரீ நாராயண வாஸுதேவாய ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்

8. நமஸ்காராஷ்டகம்

அனந்தா துலாதே கஸேரே ஸ்தவாவே
அனந்தா துலாதே கஸேரே நமாவே
அனந்தா முகாசாஷிணே சேஷ காதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

ஸ்மராவே மநீ த்வத்பதா நித்ய பாவே
உராவே தரீ பக்தி ஸாடி ஸ்வபாவே
தராவே ஜகா தாரூனீ மாயதாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

வஸே ஜோஸதா தாவயா ஸந்தலீலா
திஸே அக்ஞலோகான்பரீ ஜோ ஜனாலா
பரி அந்தரீ ஞான கைவல்ய தாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

மரா லாதலா ஜன்ம ஹாமானவாசா
நரா ஸார்தகாஸாதனீ பூத ஸாசா
தரூ ஸாயிப்ரேமாகளாயா அஹந்தா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

தராவே கரீ ஸான அல்பக்ஞ பாலா
கராவே அம்ஹா தன்ய சும்போநீ காலா
முகீகால ப்ரேமே ஹரா க்ராஸ ஆதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

ஸுராதீக ஜ்யான்ச்யாத் பதா வந்திதாதீ
சுகாதீக ஜ்யான்தே ஸமானத்வ தேதீ
ப்ரயாகாதி தீர்த்தே பதி நம்ர ஹோதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

துஜ்யா ஜ்யா பதா பாஹதா கோபபாலீ
ஸதா ரங்கலீ சித்ஸ்வரூபீ மிராலீ
கரீராஸக்ரீ டாஸவே க்ருஷ்ண நாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

துலா மாகதோ மாகணே ஏகத்யாவே
கராஜோடிதோ தீன அத்யந்தபாவே
பவீ மோஹ நீராஜ் ஹாதாரீ ஆதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

9. ஐஸா யேயீபா ஸாயி திகம்பரா அக்ஷயருப
அவதாரா ஸர்வஹி வ்யாபக தூம் ஸ்ருதிஸாரா
அநூஸுயாத்ரிகுமாரா பாபா யேயி பா
காசீ ஸ்நான ஜபா ப்ரதிதிவசீம் கோல்ஹாபுர
பிக்ஷேஸீ நிர்மல நதி துங்கா ஜலப்ராசீ
நித்ரா மாஹுர தேசீ ஐஸா யேயீபா

ஜோளீ லோம் பதஸே வாமகரீ த்ரிசூல டமரு
தாரீ பக்தாம் வரத ஸதா ஸுககாரி
தேசில முக்தீ சாரி ஐஸா யேயீபா

பாயீ பாதுகா ஜபமாலா கமண்டலூ ம்ருகசாலா
தாரண கரிசீபா நாகஜடா முகுட சோபதோமாதா
ஐஸா யேயீபா

தத்பர துஜாயா ஜேத்யாநீ அக்ஷய த்யாஞ்சே
ஸதநீ லக்ஷுமீ வாஸகரீ தினரஜனீ
ரக்ஷிஸி ஸங்கட வாருநி ஐஸா யேயீபா

யா பரி த்யான துஜே குருராயா த்ருஷ்யகரீ
நயனாயா பூர்ணானந்த சுகே ஹீ காயா
லாவிஸி ஹரிகுண காயா ஐஸா யேயீபா
ஸாயி திகம்பரா அக்ஷய ருப அவதாரா ஸர்வஹி
வ்யாபகதூம் ஸ்ருதிஸாரா அநூஸுயாத்ரிகுமாரா
பாபாயேயீபா

10. ஸாயிநாதா மஹிம்னா ஸ்தோத்ரம்

ஸதா ஸஸ்வ ரூபம் சிதானந்த கந்தம்
ஜகத்ஸம்பவ ஸ்தான ஸம்ஹார ஹேதும்
ஸ்வபக்தீச்சயா மானுஷம் தர்ஷயந்தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

பவத்வாந்த வித்வம்ஸ மார்த்தண்ட மீட்யம்
மனோ வாகதீதம் முநிர்த்யான கம்யம்
ஜகத்வ்யாபகம் நிர்மலம் நிர்குண த்வாம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

பவாம்போதி மக்னார்த்திதானாம் ஜனானாம்
ஸ்வபாதா ச்ரிதானாம் ஸ்வபக்தி ப்ரியாணாம்
ஸமுத்தாரணார்த்தம் கலௌ ஸம்பவந்தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

ஸதா நிம்ப வ்ருக்ஷஸ்ய மூலாதி வாஸாத்
ஸுதாஸ்ராவிணம் திக்தமப்ய ப்ரியம்தம்
தரும்கல்ப வ்ருக்ஷாதிகம் ஸாதயந்தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

ஸதா கல்ப வ்ருக்ஷஸ்ய தஸ்யாதி மூலே
பவத்பாவ புத்யா ஸபர்யாதி ஸேவாம்
ந்ருணாம் குர்வதாம் புக்தி முக்தி ப்ரதம் தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

அநேகா ச்ருதா தர்க்ய லீலாவிலாஸை
ஸமா விஷ்க்ருதேஷான பாஸ்வத்ப்ரபாவம்
அஹம்பாவ ஹீனம் ப்ரஸ்ன்னாத்ம பாவம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

ஸதாம் விஸ்ரமா ராம மேவாபிராமம்
ஸதா ஸஜ்ஜனை ஸஸ்துதம் ஸன்னமத்பி
ஜனாமோததம் பக்த பத்ரப்ரதந் தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

அஜன்மாத்ய மேகம் பரம்ப்ரஹ்ம ஸாக்ஷாத்
ஸ்வயம்ஸம்பவம் ராமமேவா வதிர்ணம்
பவத்தர்சனாத் ஸம்புநீத ப்ரபோஹம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

ஸ்ரீ ஸாயீச க்ருபாநிதே அகிலந்ருணாம்
ஸர்வார்த்த ஸித்திப்ரத
யுஷ்மத் பாதரஜ ப்ராபாவ மதுலம் தாதாபீ வக்தாக்ஷமஹ
ஸத் பக்த்யா சரணம் க்ருதாஞ்சலிபுட ஸம்ப்ராமி
தோஸ்திமி ப்ரபோ
ஸ்ரீமத் ஸாயிபரேச பாதகமலாந் நான்யச் சரண்யம் மம

ஸாயீ ரூபதர ராகவோத்தமம்
பக்தகாம விபுதத்ருமம் ப்ரபும்
மாயயோபஹத சித்த சுத்தயே
சிந்தயாம்யஹ மஹர்நிசம் முதா

சரத்ஸுதாம் சுப்ரதிமம் ப்ரகாசம்
க்ருபாத பத்ரம் தவ ஸாயிநாத
த்வதீய பாதாப்ஜ ஸமாஸ்ரிதானாம்
ஸ்வச்சாயயா தாபமபாகரோது

உபாஸனா தைவத ஸாயிநாத
ஸ்தவைர்மயோ பாஸனினா ஸ்துதஸ்த்வம்
ரமேன் மனோன்மே தவபாத யுக்மே
ப்ருங்கோ யதாப்ஜே மகரந்த லுப்தஹ

அநேக ஜல்மார்ஜிதபாப ஸம்க்ஷயோ
பவேத்பவத் பாத ஸரோஜ தர்சனாத்
க்ஷமஸ்வ ஸர்வான் தபரான்த புஞ்சகான்
ப்ரஸீத ஸாயீ ஸத்குரோ தயாநிதே

ஸ்ரீ சாயிநாத சாணாம்ருத பூதசித்தாஸ்
தத்பாத சேவனரதாஹா சததஞ்ச பக்த்யா
சம்சார ஜன்யதுநி தௌர்தவினீர்க தாஸ்தே
கைவல்ய தாம பரமம் சமவாப் நுவந்தி

ஸ்தோத்ரமே தத்படேத் பக்த்யா
யோ நரஸ்தன் மனா ஸதா
சத்குரோ ஸாயிநாதஸ்ய
க்ருபா பாத்ரம் பவேத்ருவம்

11. கரசரணக்ருதம்வா காயஜம் கர்மஜம்வா
ச்ரவண நயன ஜம்வா மானசம் வா அபராதம்
விஹிதம விஹிதம்வா சர்வமே தத்க்ஷமஸ்வ
ஜயஜய கருணாப்தே ஸ்ரீ ப்ரபோ ஸாயிநாத

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்
மஹாராஜ்கீ ஜெய்

ராஜாதி ராஜ் யோகிராஜ பரப்ரம்மோ
ஸாயிநாத் மஹாராஜ்

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்
மஹாராஜ்கீ ஜெய்

http://4.bp.blogspot.com/_-QCFUFzE_C8/R8BfdA0FKmI/AAAAAAAADJg/CX7LAyxkz5o/s400/saibaba.jpg 
 மாலை ஆரத்தி
(சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில்)

ஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹாராஜ்கீ ஜெய்

1. ஆரதீ ஸாயீபாபா சௌக்ய தாதார ஜீவா
சரணாரஜா தலீ த்யாவா தாஸா விஸாவா பக்தாவிஸாவா
ஆரதி ஸாயிபாபா

ஜாளுநீ ஆனங்க ஸஸ்வரூபீ ராஹே தங்க
முமூக்ஷ ஜநா தாவீ நிஜ டோளா ஸ்ரீரங்கா
டோளா ஸ்ரீரங்கா ஆரதி ஸாயிபாபா

ஜயாமநீ ஜைசா பாவ தயா தைஸா அநுபவ
தாவிஸீ தயாகனா ஜஸீ துஜீ ஹீ மாவ
துஜீ ஹீ மாவ ஆரதி ஸாயிபாபா

துமசே நாச த்யாதா ஹரே ஸம்ஸ்ம்ருதிவ்யதா
அகாத தவ கரணீ மார்க தாவிஸீ அநாதா
தாவிஸீ அநாதா ஆரதி ஸாயிபாப

கலியுகீ அவதார சர்குண பரப்ரம்ம சாசார
அவதிர்ண ஜாலாஸி ஸ்வாமி தத்தா திகம்பர
தத்தா திகம்பர ஆரதி ஸாயிபாபா

ஆடா திவசா குருவாரீ பக்த கரீதிவாரீ
ப்ரபுபத பாஹாவயா பவபய நிவாரீ
பய நிவாரீ ஆரதி ஸாயிபாபா

மாஜா நிஜத்ரவ்ய டேவா தவ சரணரஜசேவா
மாகணே ஹேச்சி ஆதா தும்ஹா தேவாதிதேவா
தேவாதிதேவா ஆரதி ஸாயிபாபா

இச்சித தின சாதக நிர்மல தோய நிஜஸுக
பாஜாவே மாதவாயா ஸாம்பாள அபூலி பாக
அபூலி பாக ஆரதி ஸாயிபாபா
சௌக்ய தாதார ஜீவா சரணாரஜா தலீ
த்யாவா தாஸா விஸாவா
பக்தாவிஸாவா ஆரதி ஸாயிபாபா

2. சிரடிமாஜே பண்டரபுர ஸாயிபாபா ராமாவார
பாபா ராமாவார ஸாயிபாபா ராமாவார

சுத்த பக்தி சந்த்ர பாகா பாவ புண்டலீக ஜாகா
புண்டலீக ஜாகா பாவ புண்டலீக ஜாகா

யாஹோ யாஹோ அவகேஜன கரோ பாபா ஷீ வந்தன
ஸாயீ ஷீ வந்தன கரோ பாபா ஷீ வந்தன

கணூ மணே பாபாஸாயீ தாம்வ பாவ மாஜே ஆயீ
பாவ மாஜே ஆயீ தாம்வ பாவ மாஜே ஆயீ

3. காலீ லோடாங்கண வந்தீன சரண டோள்யா நீ
பாஹீன ரூபதுஜே ப்ரேமே ஆலங்கின ஆனந்தி
பூஜின பாவே ஓவாளின மணே நாமா

த்வமேவ மாதா பிதா த்வமேவ த்வமேவ பந்துஸ்ச்
சகா த்வமேவ த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ சர்வம் மமதேவ தேவ

காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா
ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை
நாராயணா யேதி சமர்பயாமி

அச்சுதம் கேசவம் ராம நாராயணம் க்ருஷ்ண
தாமோதரம் வாஸுதேவம் ஹரீம் ஸ்ரீதரம் மாதவம்
கோபிகா வல்லபம் ஜானகீ நாயகம் ராமசந்த்ரம் பஜே

4. ஹரே ராம் ஹரே ராம்
ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஸ்ரீ குருதேவ தத்த

நமஸ்காராஷ்டகம்

அனந்தா துலாதே கஸேரே ஸ்தவாவே
அனந்தா துலாதே கஸேரே நமாவே
அனந்தா முகாசாஷிணே சேஷ காதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

ஸ்மராவே மநீ த்வத்பதா நித்ய பாவே
உராவே தரீ பக்தி ஸாடி ஸ்வபாவே
தராவே ஜகா தாரூனீ மாயதாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

வஸே ஜோஸதா தாவயா ஸந்தலீலா
திஸே அக்ஞலோகான்பரீ ஜோ ஜனாலா
பரி அந்தரீ ஞான கைவல்ய தாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

மரா லாதலா ஜன்ம ஹாமானவாசா
நரா ஸார்தகாஸாதனீ பூத ஸாசா
தரூ ஸாயிப்ரேமாகளாயா அஹந்தா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

தராவே கரீ ஸான அல்பக்ஞ பாலா
கராவே அம்ஹா தன்ய சும்போநீ காலா
முகீகால ப்ரேமே ஹரா க்ராஸ ஆதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

ஸுராதீக ஜ்யான்ச்யாத் பதா வந்திதாதீ
சுகாதீக ஜ்யான்தே ஸமானத்வ தேதீ
ப்ரயாகாதி தீர்த்தே பதி நம்ர ஹோதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

துஜ்யா ஜ்யா பதா பாஹதா கோபபாலீ
ஸதா ரங்கலீ சித்ஸ்வரூபீ மிராலீ
கரீராஸக்ரீ டாஸவே க்ருஷ்ண நாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

துலா மாகதோ மாகணே ஏகத்யாவே
கராஜோடிதோ தீன அத்யந்தபாவே
பவீ மோஹ நீராஜ் ஹாதாரீ ஆதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

9. ஐஸா யேயீபா ஸாயி திகம்பரா அக்ஷயருப
அவதாரா ஸர்வஹி வ்யாபக தூம் ஸ்ருதிஸாரா
அநூஸுயாத்ரிகுமாரா பாபா யேயி பா
காசீ ஸ்நான ஜபா ப்ரதிதிவசீம் கோல்ஹாபுர
பிக்ஷேஸீ நிர்மல நதி துங்கா ஜலப்ராசீ
நித்ரா மாஹுர தேசீ ஐஸா யேயீபா

ஜோளீ லோம் பதஸே வாமகரீ த்ரிசூல டமரு
தாரீ பக்தாம் வரத ஸதா ஸுககாரி
தேசில முக்தீ சாரி ஐஸா யேயீபா

பாயீ பாதுகா ஜபமாலா கமண்டலூ ம்ருகசாலா
தாரண கரிசீபா நாகஜடா முகுட சோபதோமாதா
ஐஸா யேயீபா

தத்பர துஜாயா ஜேத்யாநீ அக்ஷய த்யாஞ்சே
ஸதநீ லக்ஷுமீ வாஸகரீ தினரஜனீ
ரக்ஷிஸி ஸங்கட வாருநி ஐஸா யேயீபா

யா பரி த்யான துஜே குருராயா த்ருஷ்யகரீ
நயனாயா பூர்ணானந்த சுகே ஹீ காயா
லாவிஸி ஹரிகுண காயா ஐஸா யேயீபா
ஸாயி திகம்பரா அக்ஷய ருப அவதாரா ஸர்வஹி
வ்யாபகதூம் ஸ்ருதிஸாரா அநூஸுயாத்ரிகுமாரா
பாபாயேயீபா

10. ஸாயிநாதா மஹிம்னா ஸ்தோத்ரம்

ஸதா ஸஸ்வ ரூபம் சிதானந்த கந்தம்
ஜகத்ஸம்பவ ஸ்தான ஸம்ஹார ஹேதும்
ஸ்வபக்தீச்சயா மானுஷம் தர்ஷயந்தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

பவத்வாந்த வித்வம்ஸ மார்த்தண்ட மீட்யம்
மனோ வாகதீதம் முநிர்த்யான கம்யம்
ஜகத்வ்யாபகம் நிர்மலம் நிர்குண த்வாம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

பவாம்போதி மக்னார்த்திதானாம் ஜனானாம்
ஸ்வபாதா ச்ரிதானாம் ஸ்வபக்தி ப்ரியாணாம்
ஸமுத்தாரணார்த்தம் கலௌ ஸம்பவந்தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

ஸதா நிம்ப வ்ருக்ஷஸ்ய மூலாதி வாஸாத்
ஸுதாஸ்ராவிணம் திக்தமப்ய ப்ரியம்தம்
தரும்கல்ப வ்ருக்ஷாதிகம் ஸாதயந்தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

ஸதா கல்ப வ்ருக்ஷஸ்ய தஸ்யாதி மூலே
பவத்பாவ புத்யா ஸபர்யாதி ஸேவாம்
ந்ருணாம் குர்வதாம் புக்தி முக்தி ப்ரதம் தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

அநேகா ச்ருதா தர்க்ய லீலாவிலாஸை
ஸமா விஷ்க்ருதேஷான பாஸ்வத்ப்ரபாவம்
அஹம்பாவ ஹீனம் ப்ரஸ்ன்னாத்ம பாவம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

ஸதாம் விஸ்ரமா ராம மேவாபிராமம்
ஸதா ஸஜ்ஜனை ஸஸ்துதம் ஸன்னமத்பி
ஜனாமோததம் பக்த பத்ரப்ரதந் தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

அஜன்மாத்ய மேகம் பரம்ப்ரஹ்ம ஸாக்ஷாத்
ஸ்வயம்ஸம்பவம் ராமமேவா வதிர்ணம்
பவத்தர்சனாத் ஸம்புநீத ப்ரபோஹம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

ஸ்ரீ ஸாயீச க்ருபாநிதே அகிலந்ருணாம்
ஸர்வார்த்த ஸித்திப்ரத
யுஷ்மத் பாதரஜ ப்ராபாவ மதுலம் தாதாபீ வக்தாக்ஷமஹ
ஸத் பக்த்யா சரணம் க்ருதாஞ்சலிபுட ஸம்ப்ராமி
தோஸ்திமி ப்ரபோ
ஸ்ரீமத் ஸாயிபரேச பாதகமலாந் நான்யச் சரண்யம் மம

ஸாயீ ரூபதர ராகவோத்தமம்
பக்தகாம விபுதத்ருமம் ப்ரபும்
மாயயோபஹத சித்த சுத்தயே
சிந்தயாம்யஹ மஹர்நிசம் முதா

சரத்ஸுதாம் சுப்ரதிமம் ப்ரகாசம்
க்ருபாத பத்ரம் தவ ஸாயிநாத
த்வதீய பாதாப்ஜ ஸமாஸ்ரிதானாம்
ஸ்வச்சாயயா தாபமபாகரோது

உபாஸனா தைவத ஸாயிநாத
ஸ்தவைர்மயோ பாஸனினா ஸ்துதஸ்த்வம்
ரமேன் மனோன்மே தவபாத யுக்மே
ப்ருங்கோ யதாப்ஜே மகரந்த லுப்தஹ

அநேக ஜல்மார்ஜிதபாப ஸம்க்ஷயோ
பவேத்பவத் பாத ஸரோஜ தர்சனாத்
க்ஷமஸ்வ ஸர்வான் தபரான்த புஞ்சகான்
ப்ரஸீத ஸாயீ ஸத்குரோ தயாநிதே

ஸ்ரீ சாயிநாத சாணாம்ருத பூதசித்தாஸ்
தத்பாத சேவனரதாஹா சததஞ்ச பக்த்யா
சம்சார ஜன்யதுநி தௌர்தவினீர்க தாஸ்தே
கைவல்ய தாம பரமம் சமவாப் நுவந்தி

ஸ்தோத்ரமே தத்படேத் பக்த்யா
யோ நரஸ்தன் மனா ஸதா
சத்குரோ ஸாயிநாதஸ்ய
க்ருபா பாத்ரம் பவேத்ருவம்

புஷ்பாஞ்சலி

ஹரிஹி ஓம் யக்னேன யக்ஞமயஜந்த தேவாஸ்தானி
தர்மாணி ப்ரதமான்யாஸன்ந தேஹ நாகம்
மஹிமான ஸஜந்த யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவாஹா
ஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே ஸமே காமான்
காமகாமாய மஹ்யம் காமேஸ்வரோ வைஸ்ரவணோ
ததாது குபேராய வைஸ்ரவணாயா மஹாராஜாய நமஹ
ஓம் ஸ்வஸ்தி ஸாம்ராஜ்யம் பௌஜ்யம் ஸ்வாராஜ்யம்
வைராஜ்யம் பாரமேஷ்ட்யம் ராஜ்யம் மஹாராஜ்ய மாதி
பத்ய மயம் ஸமந்தபர்யா யீஸ்யாத் ஸார்வபௌம
ஸார்வாயுஷ் ஆந்ராதாபரார்தாத் ப்ருதிவ்யை ஸமுத்ர
பர்யந்தாயா ஏகராளிதி ததப்யேஷ ஸ்லோகா அபி
கீதோ மருதப்பரிவேஷ்டாரோ மருத்தஸ்யாவஸன் கிருஹே
ஆவிக்ஷிதஸ்ய காமப்ரேர் விச்வே தேவா ஸபாஸத இதி
ஸ்ரீ நாராயண வாஸுதேவாய ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்

குருப்ரசாத யாசனா தசகம்

ருஸோ மம ப்ரியாம்பிகா மஜவரீ பிதாஹீ ருஸோ
ருஸோ மம ப்ரியாங்கனா ப்ரிய ஸுதாத்மஜா ஹீருஸோ
ருஸோ பகினி பந்துஹீ ஸ்வசுர ஸாஸீபாயீ ருஸோ
ந தத்தகுரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ

புஸோ ந ஸுனபாயி த்யா மஜந ப்ராத்ருஜாயாபுஸோ
புஸோ ந ப்ரிய ஸோயரே ப்ரிய ஸகே ந ஞாதீ புஸோ
புஸோ ஸுஹ்ருத நாஸகா ஸ்வஜன நாப்தபந்தூபுஸோ
பரீ ந குரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ

புஸோ ந அபலா முலே தருண வ்ருத்தஹீ நா புஸோ
புஸோ ந குரு தாகுடே மஜந தோர ஸானே புஸோ
புஸோ ந சபலேபுரே ஸுஜன ஸாதுஹீ நா புஸோ
பரீ ந குரு ஸாயி மா மஜவரீ கதீஹீ புஸோ

ருஸோ சதுர தத்வவித் விபுத ப்ராக்ஞ ஞானீ ருஸோ
ருஸோஹி விதுஷீ ஸ்ரியா குசல பண்டிதாஹீ ருஸோ
ருஸோ மஹிபதீ யதி பஜக தாபஸீஹீ ருஸோ
ந தத்தகுரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ

ருஸோ கவி ருஷீ முனீ அனக ஸித்தயோகீ ருஸோ
ருஸோ ஹி க்ருஹதேவதா நி குலக்ராமதேவி ருஸோ
ருஸோ கலபிசாச்சஹீ மலினடாகினீ ஹீருஸோ
ந தத்தகுரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ

ருஸோ ம்ருகக கக்ருமீ அகில ஜீவஜந்தூ ருஸோ
ருஸோ விடப ப்ரஸ்தரா அசல ஆபகாப்தீ ருஸோ
ருஸோ க பவனாக்னி வார் அவனி பஞ்சதத்வே ருஸோ
ந தத்தகுரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ

ருஸோ விமல கின்னரா அமல யக்க்ஷிணீஹீ ருஸோ
ருஸோ சசி ககாதிஹீ ககனி தாரகாஹீ ருஸோ
ருஸோ அமரராஜஹீ அதய தர்மராஜா ருஸோ
ந தத்தகுரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ

ருஸோ மன ஸரஸ்வதீ சபலசித்த தேஹீ ருஸோ
ருஸோ வபு திசாகிலா கடிண கால தோஹி ருஸோ
ருஸோ ஸகல விஷ்வஹீ மயிது ப்ரஹ்மகோலம் ருஸோ
ந தத்த குரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ

விமூட மணுனீ ஹஸோ மஜந மத்ஸராஹீ டஸோ
பதாபிருசி உல்லஸோ ஜனனகர்தமீ நா பஸோ
ந துர்க க்ருதிசா தஸோ அசிவபாவ மாகே கஸோ
ப்ரபஞ்சி மன ஹேருஸோ த்ருட விரக்தி சித்தி டஸோ

குணாசிஹி க்ருணா நஸோ நசஸ்ப்ருஹா கசாசீ அஸோ
ஸதைவ ஹ்ருதயீ வஸோ மனஸி த்யானி ஸாயி வஸோ
பதீ ப்ரணய வோரஸோ நிகில த்ருஷ்ய பாபா திஸோ
ந தத்தகுரு ஸாயிமா உபரி யாசனேலா ருஸோ


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0kdGddu2iOhqiDPurMzRNKt25v-6THB0aYiaiBertIv4rRHc-qwZntVrOzqwTOG3SBYI6ZErDykvqqhXMk2xosIZHn00zvVsIFVFTG5O4s0AijcIMyQ9L47Nd0ttIS6I8FFz8z9K48Fw/s1600/s.jpg  
இரவு ஆரத்தி
(இரவு 10.00 மணி)

ஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்
மஹாராஜ்கீ ஜெய்

1. ஓவாளு ஆரதீ மாஜா ஸத்குரு நாதா மாஜா ஸாயிநாதா
பாச்சாஹீ தத்வாஞ்சா தீபலாவிலா ஆதா
நிர்குணாசி ஸ்திதி கைஸீ ஆகாரா ஆலீ பாபா ஆகாரா ஆலீ
ஸர்வாங்கடீ பரூந உரலி ஸாயி மாஉலி
ஓவாளு ஆரதீ மாஜா ஸத்குரு நாதா மாஜா ஸாயிநாதா

பாச்சாஹீ தத்வாஞ்சா தீபலாவிலா ஆதா
ரஜதம ஸத்வ திகே மாயா ப்ரஸவலீ
பாபா மாயா ப்ரஸவலீ
மாயேசியா போடி கைஸீ மாயா உத்பவலீ
ஓவாளு ஆரதீ மாஜா ஸத்குரு நாதா மாஜா ஸாயிநாதா

பாச்சாஹீ தத்வாஞ்சா தீபலாவிலா ஆதா
ஸப்த ஸாகரீ கைஸா கேள மாண்டிலா பாபா கேளமாண்டிலா
கேளுனீயா கேள அவகா விஸ்தார கேலா
ஓவாளு ஆரதீ மாஜா ஸத்குரு நாதா மாஜா ஸாயிநாதா
பாச்சாஹீ தத்வாஞ்சா தீபலாவிலா ஆதா

ப்ரம்மாண்டீசீ ரசனா கைஸீ தாகவிலீ டோளா
பாபா தாகவிலீ டோளா
துகாமணே மாஜா ஸ்வாமீ க்ருபாளு போளா
ஓவாளு ஆரதீ மாஜா ஸத்குரு நாதா மாஜா ஸாயிநாதா
பாச்சாஹீ தத்வாஞ்சா தீபலாவிலா ஆதா

2. லோபலே ஞான ஜகீ ஹித நேணதீ கோணீ
அவதார பாண்டுரங்கா நாம டேவிலே ஞானீ
ஆரதீ ஞான ராஜா மஹாகைவல்யதேஜா
ஸேவிதீ சாதுஸந்த மனு வேதலா மாஜா
ஆரதி ஞான ராஜா

கனகாசே தாடகரீ உப்யா கோபிகாநாரீ
நாரத தும்பர ஹோ ஸாமகாயன கரீ
ஆரதீ ஞான ராஜா மஹாகைவல்யதேஜா
ஸேவிதீ சாதுஸந்த மனு வேதலா மாஜா
ஆரதி ஞான ராஜா

ப்ரகட குஹ்ய போலே விஸ்வ ப்ரஹ்மசி கேலே
ராம ஜனார்தநீ பாயீ மஸ்தக டேவிலே
ஆரதீ ஞான ராஜா மஹாகைவல்யதேஜா
ஸேவிதீ சாதுஸந்த மனு வேதலா மாஜா
ஆரதி ஞான ராஜா

3. ஆரதீ துக்கா ராமா ஸ்வாமி ஸத்குரு தாமா
சச்சிதாநந்த மூர்த்தி பாய தாகவீ ஆம்ஹாம்
ஆரதி துக்காராமா

ராகவே ஸாகராத்த பாஷாண தாரிலே
தைசேது கோபாசே அபங்க ரக்ஷிலே
ஆரதீ துக்கா ராமா ஸ்வாமி ஸத்குரு தாமா
சச்சிதாநந்த மூர்த்தி பாய தாகவீ ஆம்ஹாம்
ஆரதி துக்காராமா

தூங்கிதா துலநேஸி ப்ரம்ம துகாஸீ ஆலே
மணோநீ ராமேஸ்வரே சரணீ மஸ்தக டேவிலே
ஆரதீ துக்கா ராமா ஸ்வாமி ஸத்குரு தாமா
சச்சிதாநந்த மூர்த்தி பாய தாகவீ ஆம்ஹாம்
ஆரதி துக்காராமா

4. ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ
ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ
ஆளவிதோ ஸப்ரேமே துஜலா ஆரதி கேஉன் கரீ ஹோ
ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ
ரஞ்ஜவிஸி தூ மதுர போலுனீ மாய ஜஸீ நிஜ முலாஹோ
ரஞ்ஜவிஸி தூ மதுர போலுனீ மாய ஜஸீ நிஜ முலாஹோ
போகிஸி வ்யாதி தூச்ச ஹருநியா நிஜ ஸேவகதுக் காலாஹோ
போகிஸி வ்யாதி தூச்ச ஹருநியா நிஜ ஸேவகதுக் காலாஹோ
தாவுனி பக்தவ்யஸன ஹரீஸி தர்சன தேஸீ த்யாலாஹோ
தாவுனி பக்தவ்யஸன ஹரீஸி தர்சன தேஸீ த்யாலாஹோ
ஜாலே அஸதில கஷ்ட அதிசய
துமசே யா தேஹாலா ஹோ
ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ
ஆளவிதோ ஸப்ரேமே துஜலா ஆரதி கேஉன் கரீ ஹோ
ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ

க்ஷமா சயன ஸுந்தரஹீ சோவா ஸுமன சேஜத்யாவரீ ஹோ
க்ஷமா சயன ஸுந்தரஹீ சோவா ஸுமன சேஜத்யாவரீ ஹோ
த்யாவீ தோடீ பக்தஜனாஞ்சீ பூஜநாதி சாகரீ ஹோ
த்யாவீ தோடீ பக்தஜனாஞ்சீ பூஜநாதி சாகரீ ஹோ
ஓவாளீதோ பஞ்சப்ராண ஜோதி சுமதி கரீ ஹோ
ஓவாளீதோ பஞ்சப்ராண ஜோதி சுமதி கரீ ஹோ
ஸேவா கிங்கர பக்த ப்ரீதி அந்தர பரிமளவாரீ ஹோ
ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ
ஆளவிதோ ஸப்ரேமே துஜலா ஆரதி கேஉன் கரீ ஹோ
ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ

ஸோடூநி ஜாயா துக்க வாடதே பாபாஞ்சா சரணாஸீ ஹோ
ஸோடூநி ஜாயா துக்க வாடதே பாபாஞ்சா சரணாஸீ ஹோ
ஆக்ஞேஸ்தவஹா ஆசிர்ப்ரசாத கேஉன நிஜ சதனாஸி ஹோ
ஆக்ஞேஸ்தவஹா ஆசிர்ப்ரசாத கேஉன நிஜ சதனாஸி ஹோ
ஜாதோ ஆதா யேஉபுனரபி தவச் சரணாசே பாசீ ஹோ
ஜாதோ ஆதா யேஉபுனரபி தவச் சரணாசே பாசீ ஹோ
உடவூ துஜலா ஸாயி மாஉலே நிஜஹித சாதாயாஸீ ஹோ
ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ
ஆளவிதோ ஸப்ரேமே துஜலா ஆரதி கேஉன் கரீ ஹோ
ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ

5. ஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா
சின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா
வைராக்யா சா குஞ்சா கேஉனி சௌக ஜாடிலா
பாபா சௌக ஜாடிலா
தயாவரி ஸுப்ரீமாசா சிட்காவா திதலா
ஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா
சின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா

பாயகட்யா காதல்யா ஸுந்தர நவவிதா பக்தீ பாபா நவவிதா பக்தீ
ஞானாச்சா ஸமயா லாவுனி உஜளல்யா ஜ்யோதீ
ஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா
சின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா

பாவார்த்தாசா மஞ்சக ஹ்ருதயா காசீ டாங்கிலா
ஹ்ருதயா காசீ டாங்கிலா
மனாசி ஸுமனே கரூநி கேலே சேஜேலா
ஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா
சின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா

த்வைதாசே கபாடலாவுன ஏகத்ர கேலே பாபா ஏகத்ரகேலே
துர்புத்தீஞ்சா காடீ சோடூனி படதே ஸோடிலே
ஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா
சின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா

ஆஷா த்ருஷ்ணா கல்பநேசா ஸோடுனி கலபலா
பாபா ஸாண்டுனி கலபலா
தயா க்ஷமா ஷாந்தி தாஸீ உப்யா ஸேவேலா
ஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா
சின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா

ஆலக்ஷ்ய உன்மனீ கேவுனி நாஜுக தஷ்ஷாலா
பாபா நாஜுக துஷ்ஷாலா
நிரஞ்சனே சத்குரு ஸ்வாமீ நிஜவிலே ஷேஜேலா
ஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா
சின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா

ஸத்குரு ஸாய்நாத் மஹாராஜ் கீ ஜெய்
ஸ்ரீ குருதேவ தத்த
பாஹி ப்ரஸாத சீவாட த்யாவே தூவூனியா தாட
சேஷ கேவுனி ஜாயிலா தும்சே ஜாலியா போஜன
ஜாலோ ஏகஸர்வா துமா ஆலோவுனியா தேவா
சேஷ கேவுனி ஜாயிலா தும்சே ஜாலியா போஜன
துகா மணே சித்த கரூனி ராஹிலோ நிவாண்ட
சேஷ கேவுனி ஜாயிலா தும்சே ஜாலியா போஜன

பாவலா ப்ரஸாத ஆதா விட்டோ நீஜாவே
பாபா ஆதா நீஜாவே
ஆபுலா தோ ச்ரம களோ யேதஸே பாவே

ஆதா ஸ்வாமீ ஸுகே நித்ரா கரா கோபாலா
பாபா ஸாயி தயாளா
புர்லே மனோரத்த ஜாதோ ஆபுல்யா ஸளா

தும்ஹா ஸீஜா கவூம் ஆம்ஹீ ஆபுல்யா சாடா
பாபா ஆபுல்யா சாடா
சுபாசுப கர்மே தோஷீ ஹராவயா பீடா
ஆதா ஸ்வாமீ ஸுகே நித்ரா கரா கோபாலா
பாபா ஸாயி தயாளா
புர்லே மனோரத்த ஜாதோ ஆபுல்யா ஸளா

துகாமணே தித்தே உச்சிஷ்டாஞ்சே போஜன
உச்சிஷ்டாஞ்சே போஜன
நாஹீ நீவடிலே ஆம்ஹா ஆபுல்யா பின்ன
ஆதா ஸ்வாமீ ஸுகே நித்ரா கரா கோபாலா
பாபா ஸாயி தயாளா
புர்லே மனோரத்த ஜாதோ ஆபுல்யா ஸளா

ஸத்குரு ஸாய்நாத் மஹாராஜ் கீ ஜெய்

ராஜாதி ராஜ் யோகிராஜ பரப்ரம்மோ ஸாயிநாத்
மஹாராஜ்

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்
மஹாராஜ்கீ ஜெய்

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcR5aV6o_2a5l8PGCJu7GH2ZTl7Dk9toULL7Onryc1ciVxg-xIMrkw&t=1 
 தத்தாத்ரேய பாவனி

ஜய யோகீச்வர தத்த தயாளா,
ஜகத்தினை ஆக்கிய மூலாதாரா
அத்ரி அநுசூயா கருவியாய் கொண்டாய்,
ஜக நன்மைக்காகவே அவதரித்தாய்

பிரம்மா, ஹரி, ஹரரின் அவதாரம்,
சரணாகதர்களின் பிரணாதாரம்
அந்தர்யாமி, சத்சித் ஆனந்தன்,
பிரசன்ன சத்குரு இருதோளுடையன்

அன்னபூரணி யை தோளில் வைத்தாய்,
சாந்தி கமண்டலம் கரமேந்தினாய்
நாலு, ஆறு, பல தோளுடையான்,
அளவிலா ஆற்றலுடைய புஜமுடையான்

நின்சரண் புகுந்தேன் அறியாமூடன்,
வாரும் திகம்பரா! போகுதே பிராணன்
அர்ஜுனனின் தவக்குரல் கேட்டு கிருதயுகத்திலே,
அக்கணமே பிரசன்னம் ஆனாயே

அளவிலா ஆனந்தம், சித்தி அளித்தாய்,
முடிவில் பரம பத முக்தியும் அளித்தாய்
இன்று எனக்கருள ஏன் இத்தனை தாமதம்?
உன்னையன்றி எனக்கில்லை புகலிடம்

விஷ்ணுசர்மா பக்திக்கிரங்கினாய்,
அவனளித்த சிரார்த்த உணவு அருந்தி ரட்சித்தாய்
ஜம்ப அசுரனால் தொல்லை தேவருக்கே,
தயை புரிந்தாய் நீ அமரருக்கே

மாயை பரப்பி திதிசுதனை,
இந்திரன் கரத்தால் வதம் செய்வித்தாய்
அளவிலா லீலைகள் புரிந்தாயே,
அவற்றை வர்ணிக்க இயலுமோ சிவரூபனே

நொடியில் ஆயுவின் புத்திர சோகம் போக்கினாய்,
மகனை உயிர்ப்பித்து பற்றற்றவனாக்கினாய்
சாத்யதேவ, யது, பிரஹ்லாத, பரசுராமருக்கே,
போதித்தாய் நீ ஞானோபதேசமே

அளவிலா அருள் ஆற்றல் உடையோனே,
என் குரல் கேட்க ஏன் மறுத்தாயே
உன்  தரிசனம் காணாமல் நானுமே,
இறுதி காணேன், வாரீர் இக்கணமே

த்விஜஸ்திரீயின் அன்பை மெச்சினாயே,
பிறந்தாய் நீ அவளின் மகனாகவே
ஸ்மர்த்துகாமி, கலியுக கிருபாளனே,
படிப்பறியா வண்ணானை உய்வித்தாயே

வயிற்று வலியில் துடித்த அந்தணனைக் காத்தாயே,
வல்லபேசனை கயவ, காலனிடமிருந்து காத்தாயே
என்னைப்பற்றிய அக்கறை உனக்கிலையே,
என்னை நினைப்பாய் ஒருமுறையேனுமே

தழைக்கச் செய்தாயே உலர்ந்த பட்டமரம்,
என்னிடம் ஏன் இத்தனை உதாசீனம்
முதிய மலட்டுப் பெண்ணின் கனவினையே,
சேய் அளித்து பூர்த்தி செய்தாயே

அந்தணனின் வெண்குஷ்டம் நீக்கினாயே,
அவன் ஆசைகளை நிறைவு செய்தாயே
மலட்டெருமையை பால் சொறிய வைத்தாய்,
அந்தணனின் தரித்திரம் போக்கினாய்

அவரைக்காய் பிச்சையாய் ஏற்றாய்,
அந்தணனுக்கு தங்கக்குடம் அளித்தாய்
பதி இறந்த பத்தினியின் துயர் துடைத்தாய்,
தத்தன் உன்னருளால் உயிர்த்தெழுந்தான்

கொடூர முன்வினையைப் போக்கினாய்,
கங்காதரனின் மகனை உயிர்ப்பித்தாய்
மதோன்மத் புலையனிடம் தோற்றனரே,
பக்த திரிவிக்ரமரை ரட்சித்தாயே

பக்த தந்துக் தன்னிஷ்டப்படியே,
ஸ்ரீ சைலம் அடைந்தான் இமைப்பொழுதிலே
ஒரே நேரத்தில் எடுத்தாய்எட்டு ரூபங்களே,
உருவமற்றும் பலரூபமுடையவனே

தரிசனம் பெற்று தன்யமானரே,
ஆனந்தம் அடைந்த உன் பக்தருமே
யவனராஜன் வேதனை நீக்கினாயே,
ஜாதிமத பேதம் உனக்கில்லையே

ராம, கிருஷ்ண அவதாரங்களிலே,
நீ செய்த லீலைகள் கணக்கில்லையே
கல், கணிகை, வேடம், பசு, பட்சியுமே,
உன்னருளால் முக்தி அடைந்தனரே

நாமம் நவிலும் வேஷதாரியும் உய்வானே,
உன் நாமம் நல்காத நன்மையில்லையே
தீவினை, பிணி, துன்பம் தொலையுமே,
சிவன் உன் நாமம் ஸ்மரித்தாலே

பில்லி, வசிய, தந்திரம் இம்சிக்காதே,
ஸ்மரணையே மோட்சம் தந்திடுமே
பூத, சூனிய, ஜந்து, அசுரர், ஓடிடுமே,
தத்தர் குண மஹிமை கேட்டதுமே

தத்தர் புகழ் பாடும் தத்த பாவனியையே,
தூபமேற்றி தினம் பாடுபவனுமே
இரு லோகத்திலும் நன்மை பெறுவானே,
சோகம் என்பதை அறியானே

யோக சித்தி அவன் அடிமையாகுமே,
துக்க தரித்திரம் தொலைந்திடுமே
ஐம்பத்திரு வியாழக்கிழமை நியமமுடனே,
தத்த பாவனி அன்புடன் படித்தாலே

நிதமும் பக்தியுடன் படித்தாலுமே,
நெருங்கான் அருகில் காலனுமே
அநேக ரூபமிருந்தும் இறை ஒன்றே,
தத்துவமறிந்தவனை மாயை அண்டாதே

ஆயிரம் பெயரிருந்தும் நீ ஒருவனே,
தத்த திகம்பரா நீதான் இறைவனே
வந்தனம் உனை செய்வேன் பலமுறை நானுமே,
வேதம் பிறந்தது உன் மூச்சினிலே

சேஷனும் வர்ணித்து களைப்பானே,
பல ஜன்மமெடுத்த பாமரன் எப்படி வர்ணிப்பேனே
நாமம் பாடிய அனுபவம் திருப்தி தந்திடுமே,
உனை அறியாமூடன் வீழ்ந்திடுவானே

தவசி தத்வமஸி அவன் இறைவனே,
பாடுமனமே ஜயஜயஸ்ரீ குருதேவனே

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0KEWXai9sgPp_1H7wVHZ1BayhNSmPtLcW5YJ51xOhB6BMrztP9QwzqzmyQ2CA8vd3xKv1Bd949GSxo3FcPdZlBxIWSrDJXCdjVMT-toPSZKJRGz-vqcFM724HEWA1bKDxJJM7LYcqJIw/s1600/100_0270-1.jpg  
சாயிநாதர் வழிபாடு

1. அம்பிகை பெற்ற ஐங்கரனை துதித்தெழுதும் அடியேனின் ஐயன் சாயிநாதனே! அத்ரி அநுசூயா ஈன்ற மும்மூர்த்தி சேர் தத்த அவதாரமே! வாசுகியால் கடையப்பெற்று அமுது பொங்கிய தலம் ஷீர்டியில் எழுந்தருளிய பரப்ரஹ்மமே, கற்பகத்தருவே! கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே, பாத வல்லபனே! நரஸிம்ஹ சரஸ்வதியே, அக்கல்கோட் ஸ்வாமி ஸமர்த்தனே! பக்தனின் இன்னல் போக்கும் அனாத ரட்சகனே, அல்லாவின் புதல்வனே, இடர் நீக்கி, துயர் துடைத்து நலம் நல்க விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

2. அனுதினமும் சாயிநாமமே பிரதானமென்று எனக்கு விதித்த கடமையும் மறந்து, உன்னையே நினைந்து, உன் பாதமே பணிந்து பலவித பூஜைகள் செய்தேன். உன் திருக்கதை படித்தேன். திருநாமம் ஜபித்தேன். உன் சொற்படி அன்னதானமிட்டேன். பிறர் மனதை நோகடித்து அறியேன் இத்தனை செய்தும் இக்கணம் இன்னல் வந்திட யாம் செய்த பிழைதாம் யாதென உரைத்திடுவாய். பக்தி வேடம் பூண்டு போலி நாடகம் புரியும் அற்பனென்று என்னைப் புரிந்திட்டாயா? குழம்பித் தவிக்கும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்யநகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

3. வசீகர அருளால் பக்தரை உன் பக்கம் காணச் செய்தாயே. கோடானு கோடி பக்தர் உன் பதம் பற்றியதால், அடியேனுக்கு இரங்கிட உமக்கு நேரமில்லையா? மனமில்லையா? நொடிப் பொழுதும் உன்னைப் பிரியேன். இமைப்பொழுதும் உன்னை விலகிடேன். என் பக்தியில் நீ கண்ட பிழையறியேன் சாயி! முன்வினையோ! தீவினையோ? நானறியேன். தீவினையைத் தீக்கிரை யாக்க உன் தயவொன்று போதுமே. கருணா சாகரா! தாயிலும் மேலான தயை மனம் கொண்டவனே. சேய் அழுதால் தாங்குமோ உன் மனமே? உன் நாமமே பிதற்றும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

4. கொடும் விட நஞ்சு கொண்ட அரவம் தீண்டியும், ஷாமாவை காலனின் பிடியிலிருந்து காத்தாயே ! சர்வேஸா! சேஷசாயி! என்னைக் காத்தருள ஏனிந்தத் தயக்கம்? கண்கள் நீர் சொறிந்து காய்ந்தும் போனதே, நாவும் சாயிநாமம் பாடியே உலர்ந்தும் போனதே. என் மேல் நீ கொண்ட கோபம் அறியேனே. உன் நினைவன்றி வேறு எதையும் நினைந்திடேனே. நீயே அடைக்கலமென்று தஞ்சமும் அடைந்தேனே. என் பக்திக்கிரங்கி இக்கணமே என் கண் முன்னே தோன்றி வேண்டிய வரமளித்திட விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

5. தூய மனதில் நான் உன்மேல் கொண்ட பக்தி சத்தியமே. உன் திருக்கதை கேட்டு சாயி பக்தனாகி, சாயி பித்தனாயும் ஆனேனே. உன் பதமலரில் பக்தியோடு விழுந்து கிடந்தேனே. நீ என்னைப் பாராமல் போனால் அது நியாயமில்லையே. என் துயர் நீ போக்காவிடில் உலகம் நம்மைக் கேலி பேசுமே, சாயி உன்னிடம் இரங்கவில்லை, உன் பக்தி ஒரு நாடகமே என்று என்னைத் தூற்றுமே. சாயி பக்தனுக்கா துயரம்? உலகம் உன்னையும் பழிக்குமே, உலகம் உன்னைப் பழித்தால் என் மனம் தாங்காதே. பழிச்சொல்லிலிருந்து காப்பாற்றி பக்தனையருள விரைந்து வந்து அருள்வாய் புண்யநகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

6. ஏதுமறியோ மூடனாய், அறிவிலியாய், இறைவனை அறியாமல் திரிந்த என்னை உன் பாதம் காணச் செய்து பக்தனாக்கினாய். எம்மதமும் சம்மதம் என்ற சர்வதத்வ போதகனே. இக்கணம் எனக்கு வந்த துயர் நீ போக்காவிடில் நாஸ்திகம் ஆனந்த எக்காளமிடுமே. தெய்வம் பொய்யானதே என்று எள்ளி நகையாடுமே. பக்தி நம்பிக்கையை ஏசிடுமே. நீ பொய்யில்லை. நீ சத்தியமென்று நான் அறிவேனே. உண்மையாய் உலகமுழுதில் வியாபிக்கின்றாய் என்று பெருமையுடன் பறைசாற்றும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

7. அக்னி ஹோத்ரியாய் துனியை எரிய விட்டு, அரும் உதியால் பக்தனின் பிணி, துயர் போக்கும் துவாரகமாயி வாழ் ஆனந்த சாயி! பஞ்சபூதமும் உந்தன் கையசைவிலே, விரல் சொடுக்கில் விதியையே மாற்றும் விஸ்வநாதனே, பிரம்ம ஸ்வரூபனே! உம்மையன்றி யாரையும் அறியாத என் வேதனையைக் போக்கிடுவாய். துன்பக்கடலில் தத்தளிக்கும் எமக்கு தோணியாய் வந்திடுவாய். என் விண்ணப்பங்களை விருப்பமாய்க் கேட்டு என் இன்னல் களைந்து இன்பம் தருவாய். ஈடில்லா செல்வமும், வெற்றியும், பிணியிலா வாழ்வும், இறையருளும், நற்கதியும் பெற்றிட விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

8. யாமிருக்க பயமேன்! நம்பிக்கை, பொறுமை மிக்க பக்தி கொள் என்றாய். எத்தனை காலம் பொறுமை காப்பேன். பொறுமைக்கொரு எல்லை உண்டே. நான் உயர் கடவுள் இல்லையே. ஜனன மரணம் எய்தும் அற்ப மானிடப் பிறவியே. காலம் கடந்து விட்டதே. என்னையும் தாண்டி பலர் முன் சென்று விட்டனரே. கவலையில் நெஞ்சும் கனக்கிறதே. தோல்வியில் துவண்டு, வேதனையில் மாண்டு தூண்டிலிட்ட புழுபோல் துடிதுடிக்கும் பக்தனுக்கிரங்கி வேண்டிய பதினாறு செல்வமிக்க வளமான வாழ்வும், சீரும் சிறப்பும், ஆரோக்கியம் ஆயுளும், புகழ் தரும் வெற்றியும், தனதானம் அனைத்தும் இனிதே தந்திட விரைந்து வந்து அருள்வாய் புண்யநகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

சாயிநாதருக்கு அர்ப்பணம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWtnfYAxcje3TCm4v06ffHR3B2B-wKD0mcYCADurbNe3z3UonSoLug159nLzipuev9z8Vl2Zntcrm-HWTOsIbbYdQLDhg73xU-ljff5aIcLG742mG1T8Bi16s86nsD4QU1uPjnrvPScrU/s1600/1.jpg  
சாயிபாபாவின் ஆரத்தி

ஆரத்தி எடுப்போம் ஸ்ரீசாயி உமக்கே
ஆரத்தி எடுப்போம் வியாழக்கிழமையுமே
பரமானந்த சுகத்தினை அளிப்பாயே
தயையுடன் எமக்கருள் செய்வாயே
துக்க, சோக, சங்கடம் தீர்த்தருள்வாயே
வாழ்வில் ஆனந்தம் பொங்க அருள்வாயே
என் மனதில் உன்னை நினைத்ததுமே
அக்கணமே வந்து அநுபவம் தந்தாயே
உந்தன் திருஉதி நெற்றியில் இட்டதுமே
அனைத்து தொல்லைகள் தொலைந்தனவே
சாயி நாமமே தினமும் ஜபித்தோமே
நொடியிலும் உம்மை யாம் பிரியோமே
வியாழக்கிழமை உன்னை பூஜித்தோமே
தேவா! உன் கிருபையால் நலம்அடைந்தோமே
ராம, கிருஷ்ண, ஹனுமான் ரூபத்திலே
அழகு தரிசனம் எமக்களிப்பாயே
பல மத முறையில் பூஜித்துமே
பக்தர் குறை கேட்டருள் புரிவாயே
சாயியின் நாமம் வெற்றி நல்கிடுமே
தேவா! வெற்றியின் அர்த்தம் நீதானே
சாயிதாஸனின் ஆரத்தி பாடுபவனுமே
சர்வ சுகம், சாந்தி வளம் பெறுவானே.  (ஆரத்தி)

ஆரத்தி பாடல்

1. ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே
ஸ்வாமி ஜய் ஜகதீஷ் ஹரே
பக்த் ஜனோ கே ஸங்கட்
பக்த் ஜனோ கே ஸங்கட்
க்ஷண்மே தூர் கரே ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

2. ஜோதாவே பல் பாவே
துக் பின் ஸே மன்கா
ஸ்வாமி துக் பின் ஸே மன்கா
சுக ஸம்பதி கர் ஆவே
சுக ஸம்பதி கர் ஆவே
கஷ்ட மிடே தன்கா ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

3. மாத பிதா தும் மேரே
ஷரண் கஹு கிஸ்கி
ஸ்வாமி ஷரண் கஹு கிஸ்கி
தும் பின் அவுர் ந தூஜா
தும் பின் அவுர் ந தூஜா
ஆஸ் கரூ ஜிஸ்கீ ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

4. தும் பூரண் பரமாத்மா
தும் அந்தர்யாமி
ஸ்வாமி தும் அந்தர்யாமி
பரப்ரம்ம பரமேஷ்வர்
பரப்ரம்ம பரமேஷ்வர்
தும் ஜக்கே ஸ்வாமி ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

5. தும் கருணா கே ஸாகர்
தும் பாலன் கர்தா
ஸ்வாமி தும் பாலன் கர்தா
மை மூரக் கல் காமீ
மை மூரக் கல் காமீ
க்ரிபா கரூ பர்தா ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

6. தும் ஹோ ஏக் அகோசர்
ஸப் கே ப்ராண் பதி
ஸ்வாமி ஸப் கே ப்ராண்பதி
கிஸ் வித் மிலூ தயா மை
கிஸ் வித் மிலூ தயா மை
தும் கோ மை குமுடி ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

7. தீன் பந்து துக் ஹர்தா
தும் டாகுர் மேரே
ஸ்வாமி தும் டாகுர் மேரே
அப்னே ஹாத் படா வூ
அப்னே ஹாத் படா வூ
த்வார் படா தேரே ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

8. விஷய் விகார் மிடாவூ
பாப் ஹரோ தேவா
ஸ்வாமி பாப் ஹரோ தேவா
ஷ்ரத்தா பக்தி படாவூ
ஷ்ரத்தா பக்தி படாவூ
சந்தன் கீ ஸேவா ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

9. பூர்ண ப்ரம் கீ ஆரத்தி
ஜோ கோயீ காவே
ஸ்வாமி ஜோ கோயீ காவே
கரத் ஷிவாநந்த் ஸ்வாமி
கரத் ஷிவாநந்த் ஸ்வாமி
சுக் சம்பதி ஆவே ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

10.   ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே
ஸ்வாமி ஜய் ஜகதீஷ் ஹரே
பக்த் ஜனோ கே ஸங்கட்
பக்த் ஜனோ கே ஸங்கட்
க்ஷண்மே தூர் கரே ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

நாம ஸ்மரணை


ஹரே ராம் ஹரே ராம் - ராம் ராம் ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண - கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே சாயி ஹரே சாயி- சாயி சாயி ஹரே ஹரே
ஹரே பாபா ஹரே பாபா - பாபா பாபா ஹரே ஹரே
ஹரே தத்த ஹரே தத்த - தத்த தத்த ஹரே ஹரே.


http://www.pinkvilla.com/files/imagecache/ContentThumbnail/shirdi_20100421.jpg  
சாயி பிரார்த்தனை

குருவாய் உந்தனைத் தொழுதேன் சாயிநாதா
உன்னருளை எனக்குத் தருவாய் சாயிநாதா
என் வாழ்விற்கு வழிகாட்டுவாய் சாயிநாதா
இன்ப துன்பம் நிறைந்த வாழ்வின் ஒளியாவாய் சாயிநாதா
வியாழன் தோறும் விரதம் இருந்தேன் சாயிநாதா
உலகப்பற்றை விட்டொழிக்க அருள்வாய் சாயிநாதா
குருவாயூரப்பனை உன்னிடத்தில் கொண்டுள்ள சாயிநாதா
கோமதி அம்மனின் அருமை மகனே சாயிநாதா
உந்தன் சரித்திரம் படித்திட அருள்வாய் சாயிநாதா
உந்தன் பாதகமலம் சரண் அடைந்தோம் சாயிநாதா
எனக்கு விஜயம் அருள்வாய் சாயிநாதா.

ஷீரடி ஸாயிபாபாவின் உறுதி மொழிகள்

1. ஷீர்டியில் காலடிபடும் பக்தனுக்கு வரும் ஆபத்து விலகி விடும்.
2. என் சமாதியின் படி ஏறுபவனின் அனைத்து துக்கங்களும் போக்குவேன்.
3. இவ்வுலகை விட்டு என் பூதவுடல் மறைந்தாலும் பக்தன் அழைத்தால் ஓடோடி வருவேன்.
4. திட பக்தி, நம்பிக்கை, விசுவாசத்துடன் யாசிப்பவன் ஆசையை என் சமாதி பூர்த்தி செய்யும்.
5. இன்னும் நான் உயிருடன் இருக்கிறேன் என்று எப்பொழுதும் உணரவும். இதனை சத்தியமென்றறிருந்து அனுபவம் பெறுவீர்.
6. என்னை சரணடைந்தும் வெறும் கையோடு திரும்பினான் என்று எந்த பக்தனாவது இருந்தால் அவனை எனக்குக் காண்பியுங்கள்.
7. பக்தர் என்னை எப்படிப்பட்ட பக்தியுடன் உணருகிறானோ, அப்படிப்பட்ட அனுபவங்கள் அவனுக்குத் தருவேன்.
8. எப்பொழுதும் உங்கள் சுமைகளை நான் சுமக்கிறேன். என் வாக்குப் பொய்யாவதில்லை.
9. நீங்கள் கேட்பது எல்லாம் நான் கொடுப்பேன். என் உதவியையும், அருளையும் அள்ளித்தர நான் காத்திருக்கிறேன்.
10. பக்தியுடன் என் மொழிகளை மனதில் ஏற்பவனுக்கு நான் கடன்பட்டவன் ஆவேன்.
11. என் திருவடிகளை அடைந்த பக்தன் பெரும் பாக்கியவான் ஆவான்.

மங்கள ஆரத்தி

1. ஸ்வாமி ஸாயி நாதாய ஷிரடி ÷க்ஷத்ரவாஸாய
மாமகா பீஷ்டதாய மஹிதமங்களம்

2. லோகநாதாய பக்தலோக ஸம்ரக்ஷகாய
நாகலோக ஸ்துத்யாய நவ்யமங்களம்

3. பக்தப்ருந்த வந்திதாய ப்ரஹ்மஸ்வரூபாய
முக்தி மார்க்க போதகாய பூஜ்யமங்களம்

4. ஸத்யதத்வ போதகாய ஸாதுவேஷாய தே
நித்ய மங்கள தாயகாய நித்ய மங்களம்.



ஷீரடி சாய் பாபா வோட 




அருள்வாக்கு 



முக்காலமும் அறிந்த என் குருநாதர் சாய் பாபா 

உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை 

சந்திக்க விருப்பம் உள்ளவர்கள்

saibabatrichy@gmail.com

 ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்


என் குருநாதரை பற்றி அறிந்து 

 

கொள்ள கீழே உள்ள லிங்க் ல் 

 

தொடரவும் 


 

பைரவர் வழிபாடு - கை மேல் பலன் 

http://copiedpost.blogspot.in/2012/06/blog-post_9026.html


பைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்

 http://copiedpost.blogspot.in/2014/05/blog-post_6.html

 

பைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்

http://copiedpost.blogspot.in/2014/10/blog-post.html


ஓம் சாய் ராம்
------------------------------------------------------------------------------------------------------------

1 comment: